ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலேயே சாதித்த இலங்கை வீரர்!!
சாதித்த இலங்கை வீரர்
இலங்கை - தென்னாபிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் ஓஷத பெர்ணாண்டோ குறித்து தெரியவந்துள்ளது. இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுவதுமாக...
சரித்திரம் படைத்த இலங்கை அணி : ஜனாதிபதி வாழ்த்து!!
சரித்திரம் படைத்த இலங்கை அணி
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை...
கண்ணீர் சிந்திய உலகம் : சாலாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!
நெஞ்சை உலுக்கும் புகைப்படம்
அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பல்ந்து வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது செல்ல நாயின் புகைப்படம் வெளியாகி கலங்க வைத்துள்ளது.
கார்டிஃப்...
லசித் மலிங்கவின் மனைவி மீது திசர பெரேரா முறைப்பாடு : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
திசர பெரேரா முறைப்பாடு
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மலிங்கவின் மனைவி தொடர்பில், அணியின் சிரேஸ்ட வீரர் திசர பெரேரா முறைப்பாடு செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று...
பயமாக இருக்கிறது… விமானம் விபத்தில் சிக்கலாம் : மாயமான பிரபல வீரரின் கடைசி வார்த்தைகள்!!
மாயமான பிரபல வீரர்
விமான பயணத்தினிடையே மாயமான அர்ஜெண்டினா நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் கடைசி குறுந்தகவல் வெளியாகியுள்ளது. விமானம் மாயமாவதற்கு முன்னர் நான்றஸ் அணியின் சக வீரர்களுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும்...
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் வருகின்றது!!
மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண முடியும். 63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு...
5 ஓட்டத்துக்குள் 5 விக்கெட்களை இழந்த இலங்கை அணி : விடாது துரத்தும் அவலம்!!
விடாது துரத்தும் அவலம்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட ஒருநாள்...
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர்!!
மலிந்த புஷ்பகுமார
இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் மற்றும் சரசென்ஸ் அணிகள்...
சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!
சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழன்
தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம் என்ற இளைஞர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள...
சுரங்க லக்மலின் அசுர வேகத்தில் 178 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி!!
கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் இலங்கை வீரர் லக்மலின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சேர்ச்சில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி...
விளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!
மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.
கடந்த 23ம் திகதி 2 அணிகளுக்கு இடையே போட்டி...
இலங்கை தமிழனின் சாதனையை பார்த்து வியந்த வெளிநாட்டவர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!
கே.சண்முகேஸ்வரன்
வியட்நாமில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே.சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி, இலங்கை சார்பாக...
கோஹ்லியுடன் செல்பி : 16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்!!
கோஹ்லியுடன் செல்பி
ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான் எனது...
கிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்!!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் - ஜனவரி மாதம் நடைபெறும். 2018 -19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19 ஆம்...
இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண் பலியான சோகம்!!
பெண் பலியான சோகம்
உலக்கோப்பை கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தரையில் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோசினா வார்பர்டன் (34)...
ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத் : தோளில் சுமந்து பிரியாவிடை கொடுத்த சகவீரர்கள்!!
இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காலி மைதானத்தில் நடந்து வருகிறது.
கடைசி...
















