உயிரிழந்த பிரபல கிரிக்கெட் வீரர்?
பயிற்சியாளருடன் மோதலால் பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பேட்ஸ்மேன் உமர் அக்மல் குறித்து சமூக வலைதளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் அவர்...
லில்லியின் உலக சாதனையை முறியடித்த அஸ்வின்!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை, இந்தப் போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள இந்திய அணியின்...
ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள...
சந்திக்க ஹத்துருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்கத் தயார்!!
இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை...
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண T20 தொடர் கொழும்பில்!!
இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் சபை 3 நாடுகள் பங்கேற்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இலங்கையுடன் பங்களாதேஷ், இந்தியா...
இந்தியாவில் தனது புதிய சாதனை பதிவுக்காக காத்திருக்கும் லக்மல்!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இடம்பெற்று 1ஆம் நாள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப்போட்டியின் போது அடிக்கடி மழை...
பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை!!
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த...
ஆசிய கிண்ணப் போட்டியில் அசத்திய இலங்கை பந்துவீச்சாளர் : இலங்கை அணி அபார வெற்றி!!
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மலேசியாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண...
இலங்கை அணியின் குட்டி முரளிதரன் இவர் தானாம்!!
19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் கெவின் கொத்திகொட எனும் இளம் வீரர் வித்தியாசமான முறையில் பந்துவீசி அசத்துகிறார்.
முத்தையா முரளிதரன், மெண்டிஸ் மற்றும் மலிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக களம்கண்டிருக்கிறார் கெவின் கொத்திகொட எனும்...
இந்தியாவை சமாளிப்பதற்கு சண்டிமால் வகுத்துள்ள திட்டம்!!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான இலங்கை அணியும்...
டோனிக்கும் எனக்கும் பிரச்சனையா? எங்களை யாரும் பிரிக்க முடியாது : கோஹ்லி!!
டோனிக்கும், தனக்கும் உள்ள உறவு மிகவும் முக்கியமானது என்றும், அதை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்...
வங்கதேச வீரரின் மனைவியை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!
வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மனைவியை ரசிகர்கள் வறுத்தெடுத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான Taskin Ahmed(22), தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடர் முடிந்து நாடு திரும்பியவுடன், தனது...
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனம் மீதான அவதூறு வழக்கு : கிறிஸ் கெய்ல் வெற்றி!!
அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
பஃயர் பேக்ஸ் கடந்த 2015ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து...
T20 போட்டியிலும் இலங்கை அணி 3-0 என படுதோல்வி!!
இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி இலங்கையை...
முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கினார்!!
முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட்...
32 வருடங்களின் பின் இலங்கை அணியை வயிட்வோஸ் செய்த பாகிஸ்தான்!!
இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது.
நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி...