புதிய அவதாரத்தில் டோனி!!(படங்கள்)

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். வழமையாகவே தனது சிகையலங்காரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள மகேந்திர சிங்...

கிரிக்கெட் போட்டியில் பயங்கர மோதல் : கிரான் பவவேல் வைத்தியசாலையில்!!(காணொளி)

கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய டை்ரைடன்ட்ஸ் மற்றும் போட்ரியோட்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் இரண்டு வீரர்கள் மோதுண்டு வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ.பி.டி வில்லியர்ஸ் அடித்த பந்தினை பிடியெடுக்க சென்ற போட்ரியோட்ஸ் அணியின்...

அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம்...

கிண்ணத்தை இழந்ததால் கண்ணீர்விட்டழுத பிரான்ஸ் ரசிகர் : கட்டியணைத்து ஆறுதல் கூறிய போர்த்துக்கல் சிறுவன்!!(காணொளி)

கடந்த 30 நாட்களாக நடந்த யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டி ஆரம்பித்த அரை மணிக்குள்ளாகவே...

75 வயதில் 3வது திருமணம் செய்யும் விளையாட்டு வீரர்!!

பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக மார்சியா சிபிலே அவோக்கியை வருகிற நாளை திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறார். கால்பந்து உலகின் ´காட் பாதர்´ என்றழைக்கப்படும் பீலே (75), கடந்த 1980ம் ஆண்டு...

முதன் முறையாக யூரோ கிண்ணத்தை கைப்பற்றிய போர்த்துக்கல் அணி!!

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்த்துக்கல் சாம்பியன் பட்டத்தை வென்றது. செயின்ட் டெனிஸில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - போர்த்துக்கல் அணிகள் மோதின. இந்த...

கும்ப்ளேவிடம் மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்!!

மேற்கிந்திய தீவுகளில் விளையாட இந்திய அணி மும்பையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் சென்றடைந்தது. அங்கிருந்து மேற்கிந்திய தீவுகள் செயின்ட் கீட்ஸ் விமான நிலையம் சென்றடைந்த போது பயிற்சியாளர் கும்ப்ளேயின் பையை பிரிட்டிஷ்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் அநீதி இழைக்கப்பட்டதா?

நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்றிருந்த இலங்கையணிக்கு அங்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச அணி ஒன்று ஓர் நாட்டிற்கு போட்டிகளுக்காக செல்லும் போது அந்நாட்டில் வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு...

கிரிக்கெட் வீரர் கித்ருவனுக்கு தடை!!

இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வருடங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெர்ஸிக்கு சிறைத்தண்டனை!!

வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) 21 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, அவரது தந்தையான ஜேம்ஸ் மெஸ்ஸிக்கும் குறித்த சம்பவம்...

பரா ஒலிம்பிக் வீரர் பிஸ்டோரியசுக்கு 6 வருடங்கள் சிறை : காரணம் என்ன?

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியசுக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட இவர், ஒலிம்பிக்கில் சாதாரண வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற...

எந்தவொரு வெற்றியுமின்றி இங்கிலாந்துடனான தொடரை நிறைவு செய்தது இலங்கை அணி!!

இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சவுத்அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப்...

ரியோ ஒலிம்பிக்கில் திருநங்கைகள்!!

ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான போட்டியில் இரு திருநங்கைகள், மகளிருடன் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.இந்த வருடத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் திருநங்கைகளை தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும்.இவர்கள் இருவரும் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள்...

குஷல் பெரேராவிற்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க ஐ.சி.சி இணக்கம்!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த சந்திப்பு...

பதவியை விட்டு ஓடமாட்டேன் : மத்தியூஸ்!!

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து...

இறுதிப் போட்டியிலும் இலங்கை தோல்வி : தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து!!

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து...