இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் துஷ்மந்த சமீர!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கீழ் முதுகில் ஏற்பட்டுள்ள உபாதையால் சிரமப்பட்டு வரும் அவரை நான்கு மாதங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், தொடர்ந்தும்...
இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல் பெரேரா!!
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க...
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் : மத்யூஸ் வெளியிட்ட சிறந்த அணி!!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உலக கிரிக்கெட் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்..
சச்சின் டெண்டுல்கர்
குமார் சங்கக்கார
பிரைன் லாரா
அரவிந்த டி சில்வா (அணித்தலைவர்)
மஹேல ஜெயவர்த்தன
ஜக் கலிஸ்
ஷேன்...
31 பேருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை!!
2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் 454 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் (ரத்தம் மற்றும் சிறுநீர்) மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் முடிவை இப்போது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வெளியிட்டுள்ளது....
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்!!
இலங்கையில் பாகிஸ்தான்– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசித்து வருகிறது.பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்கு எந்த அணியும் சென்று விளையாடுவதில்லை.
இதனால் ஐக்கிய அரபு...
T20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை முட்டாள்தனமானது!!
டி20 கிரிக்கெட்டில் டக்வர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படுவது முட்டாள்தனமானது என்று ரைசிங் புனே சுப்பர் ஜெயண்ட்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சாடியுள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 17.4 ஓவர்களில் 6...
அதிரடியின் மூலம் புதிய வரலாறு படைத்த விராட் கோஹ்லி!!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோஹ்லி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய கோஹ்லி, டிவில்லியர்ஸ் இருவரும்...
ஒரு மில்லியன் டொலர் இழப்பீடு கோரும் இலங்கை கிரிக்கெட் சபை!!
ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாக இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் அவர் ஊக்க மருத்து எடுத்துக் கொண்டதாக வெளியான அறிக்கையில் பிழை இருந்ததாக கூறி...
புதிய உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்!!
சிறிய ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் எரிக் துசீங்கிஸிமானா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது அவர் நீண்ட நேரம் வலைப்பயிற்சி செய்து இதுவரை சாதனையாக இருந்த 51 மணி...
சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் குழந்தை!!
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கும் அவரது மனைவி பிரியங்கா செளத்ரிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஸ்ரேயன்ஷி (Shreyanshi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில்இருந்து கவனித்துக்கொள்வதற்காக...
மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவிற்கு தெரிவு!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன முதல்...
ஒலிம்பிக் போட்டிக்காக லஞ்சம் கொடுத்த ஜப்பான்?
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்துவதற்கான உரிமையை ஜப்பான் ஏற்கனவே பெற்று இருக்கிறது. இந்த உரிமையை பெற சர்வதேச தடகள சம்மேளன தலைவர் லாமின் டியாக்கின் மகன் மூலம் பிரான்ஸ் ஒலிம்பிக்...
நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் : குசல் பெரேரா!!
நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன். குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்ள...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்!!
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் தலையின் பின்பகுதியில் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் பிலிப் யூக்ஸ் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு...
இலங்கை அணியின் அதிரடி வீரர் குஷல் பெரேராவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்...
















