சச்சின் காலில் விழுந்த யுவராஜ் சிங்!!
ஐஎபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைப் போட்டியின் போது ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து ஆசி பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.முன்னாள் இந்திய வீரர்...
அஸ்வினை புறக்கணிக்கும் டோனி!!
ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவராக உள்ள டோனி, அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்.
ஒரு காலத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக அஸ்வின் விளங்கினார். ஆனால் உலகக்கிண்ண தொடரில் இருந்தே டோனி அவரை...
நினைத்ததை செய்து முடித்தோம் : மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரொனால்டோ!!
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் இடையிலான அரையிறுதியின் 2வது சுற்று போட்டி மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபியு அரங்கத்தில் நேற்று...
அநியாயமாக 36 இலட்சம் ரூபாவை இழந்த விராட் கோலி!!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!
பாகிஸ்தான் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் தன்னை மீண்டும் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அஜ்மல், அவருடைய கிரிக்கெட்...
மைதானத்தில் சண்டையிட்ட அம்பத்தி ராயுடு -ஹர்பஜன் சிங்!!(காணொளி)
மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 29ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.
இப்போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக...
அடங்காத மலிங்க : இலங்கை மருத்துவர் காரசார குற்றச்சாட்டு!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்க...
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரிய நியமனம்!!
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒருவரான சனத் ஜயசூரிய மீண்டும் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நால்வர் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்ததாக இலங்கை...
வேகமான அரைச்சதம் அடித்து : சனத் ஜெயசூரியவுடன் இணைந்தார் கிரிஸ் மொரிஸ்!!
நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள்...
2020 ஒலிம்பிக் போட்டிக்கான இலட்சணைகள் வெளியிடப்பட்டன!!
2020 ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி மற்றும் பராஒலிம்பிக் போட்டி என்பனவற்றின் இலச்சினைகளை மீண்டும் ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பானில் 2020 நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இலச்சினை கடந்தவருடம் வெளியிடப்பட்டு...
இங்கிலாந்தில் 171 ஓட்டங்கள் குவித்து அசத்திய குமார் சங்கக்கார!!
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாடி வருகிறார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய சோமர்செட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில்...
இங்கிலாந்தில் அசத்தப் போகும் இலங்கை அணி இதுதான்!!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி அயர்லாந்து அணியுடனும் 2 ஒருநாள் போட்டிகளில்...
தலையில் பந்துபட்டு கௌஷல் சில்வா காயம் : விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்!!
இலங்கை அணி வீரர் கௌஷல் சில்வா பயிற்சியில் ஈடுபட்ட போது, தலையில் பந்து பட்டு காயமடைந்துள்ளார். இதனையடுத்து விஷேட விமானம் மூலம் பல்லேகல மைதானத்தில் இருந்து அவர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
எனினும் அவரது நிலைமை...
ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விபத்து.. 2 பேர் பலி: பிரேசிலில் பயங்கரம்!!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடற்கரையோரம் கட்டப்பட்ட மிதிவண்டி பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளன. இதற்கான...
பயிற்சியின் போது திடீரென உயிரிழந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்!!
தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது திடீரென்று கீழே விழுந்து இறந்து போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்கா முன்னாள் வீரர் பின்கோ நகம் கேப் டவுனில் கிரிக்கெட் அகடமியை நடத்தி வருகிறார்....
வர்ணனையாளராகின்றார் மஹேல ஜெயவர்த்தன!!
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்தன, வர்ணனையாளராக செயற்படவுள்ளார். இலங்கை அணி அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வர்ணனையாளராக மஹேல ஜயவர்தன...
















