சுரேஷ் ரெய்னாவுக்கு பெண் குழந்தை!!
இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவிற்கும் அவரது மனைவி பிரியங்கா செளத்ரிக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஸ்ரேயன்ஷி (Shreyanshi) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில்இருந்து கவனித்துக்கொள்வதற்காக...
மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவிற்கு தெரிவு!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஐசிசியின் கிரிக்கட் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அதன்படி எதிர்வரும் மே 31ம் திகதி மற்றும் ஜூன் 01ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹேல ஜயவர்தன முதல்...
ஒலிம்பிக் போட்டிக்காக லஞ்சம் கொடுத்த ஜப்பான்?
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்துவதற்கான உரிமையை ஜப்பான் ஏற்கனவே பெற்று இருக்கிறது. இந்த உரிமையை பெற சர்வதேச தடகள சம்மேளன தலைவர் லாமின் டியாக்கின் மகன் மூலம் பிரான்ஸ் ஒலிம்பிக்...
நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் : குசல் பெரேரா!!
நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன். குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்ள...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்!!
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் தலையின் பின்பகுதியில் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் பிலிப் யூக்ஸ் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு...
இலங்கை அணியின் அதிரடி வீரர் குஷல் பெரேராவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்...
சச்சின் காலில் விழுந்த யுவராஜ் சிங்!!
ஐஎபில் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைப் போட்டியின் போது ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் காலில் விழுந்து ஆசி பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்தது.முன்னாள் இந்திய வீரர்...
அஸ்வினை புறக்கணிக்கும் டோனி!!
ஐபிஎல் தொடரில் புனே அணியின் தலைவராக உள்ள டோனி, அஸ்வினுக்கு போதிய வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்.
ஒரு காலத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக அஸ்வின் விளங்கினார். ஆனால் உலகக்கிண்ண தொடரில் இருந்தே டோனி அவரை...
நினைத்ததை செய்து முடித்தோம் : மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரொனால்டோ!!
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் இடையிலான அரையிறுதியின் 2வது சுற்று போட்டி மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபியு அரங்கத்தில் நேற்று...
அநியாயமாக 36 இலட்சம் ரூபாவை இழந்த விராட் கோலி!!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!
பாகிஸ்தான் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் தன்னை மீண்டும் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அஜ்மல், அவருடைய கிரிக்கெட்...
மைதானத்தில் சண்டையிட்ட அம்பத்தி ராயுடு -ஹர்பஜன் சிங்!!(காணொளி)
மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 29ஆவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.
இப்போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக...
அடங்காத மலிங்க : இலங்கை மருத்துவர் காரசார குற்றச்சாட்டு!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்க...
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரிய நியமனம்!!
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதித்த ஒருவரான சனத் ஜயசூரிய மீண்டும் தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நால்வர் கொண்ட இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்ததாக இலங்கை...
வேகமான அரைச்சதம் அடித்து : சனத் ஜெயசூரியவுடன் இணைந்தார் கிரிஸ் மொரிஸ்!!
நேற்றைய தினம் இடம்பெற்ற குஜராத் உடனான போட்டியில் கிரிஸ் மொரிஸ் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள்...
2020 ஒலிம்பிக் போட்டிக்கான இலட்சணைகள் வெளியிடப்பட்டன!!
2020 ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி மற்றும் பராஒலிம்பிக் போட்டி என்பனவற்றின் இலச்சினைகளை மீண்டும் ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பானில் 2020 நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இலச்சினை கடந்தவருடம் வெளியிடப்பட்டு...
















