பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த கிரிக்கட் தொடர் குறித்து, பாகிஸ்தானிய கிரிக்கட் சபை விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் பாகிஸ்தானிய கிரிக்கட் சபை, இந்திய கிரிக்கட்...
பதவியை இராஜினாமா செய்தார் மாவன்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் பதவியை மாவன் அத்தபத்து இராஜினாமா செய்துள்ளார்.
அவருடை இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுகொண்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் கொமன்வெல்த் போட்டிகள்!!
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கிடையே 4 வருடங்களிற்கு ஒரு முறை கொமன் வெல்த் போட்டி நடத்தப்படும். இந்த போட்டியை இங்கிலாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார்.
அடுத்த கொமன்வெல்த் போட்டி...
இஷாந்த் ஷர்மா, சந்திமால் ஆகியோருக்கு தடை : தம்மிக்க பிரசாத், திரிமன்னவிற்கு அபராதம்!!
இலங்கை - இந்திய டெஸ்ட் போட்டியில் மோதலில் ஈடுபட்ட இலங்கை அணியின் சந்திமாலுக்கு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கும் ஐ.சி.சி தடைவிதித்துள்ளது.
இலங்கைக்கு...
இலங்கை அணி வீரர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்து வீசுவதாக முறைப்பாடு!!
இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்துவீசியதாக சர்வதேச கிரிக்கெட்...
போராடி வீழ்ந்தது இலங்கை அணி : 22 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!
22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி சாதனை வெற்றியை ஒன்றை பதிவு செய்தது. அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி....
கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுழிக்க வைக்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் நடவடிக்கைகள்!!(படங்கள்)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது, உமேஷ் யாதவ்...
உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!
மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆரம்பம்!!
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விளங்கும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 135 ஆவது அத்தியாயம் அமெ ரிக்காவின் நியூயோர்க் நகரில் நாளை முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில்,...
தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை மன்னித்த அக்ரம்!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு...
130 ஆவது டெஸ்ட் வீரரானார் குஷல்!!
இலங்கை டெஸ்ட் அணியின் 130 ஆவது வீரராக குஷல் ஜனித் பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டார்.
குஷல் ஜனித் பெரேராவுக்கு இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவருமான சிதத்...
ஓய்வு எப்போது. மனம் திறக்கும் உசைன் போல்ட்!!
உலகின் அதிக வேக ஓட்டப் பந்தய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் உசைன் போல்ட். கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100...
200 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் தங்கம் வென்றார் போல்ட்!!
200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார். உலகச் சம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை...
டிவிலியர்ஸ் 8 ஆயிரம் ஓட்டங்கள். கங்குலியின் சாதனை தகர்ப்பு!!
தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடந்த ஒரு நாள் தொடரை தென்னாபிரிக்கா 2–1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இத் தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க...
டுவிட்டரில் சங்கா – கிளார்க் பேசியது என்ன!!
தங்களது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்ட கிரிக்கெட் வீரர்களான சங்ககராவும், மைக்கேல் கிளார்க்கும் டுவிட்டரில் பரஸ்பரம் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
மைக்கேல் கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு...
கோலிக்கு சமிந்த வாஸ் ஆதரவு!!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் வீராட் கோலியின், ஐந்து பந்து வீச்சாளர் கோட்பாட்டுக்கு இலங்கையின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி வாஸ் கூறும்போது,
“இந்தியா...
















