இந்திய அணியை திருப்பித் தாக்கும் “மோக்கா..மோக்கா : பிசிசிஐக்கு அழைப்பை எடுத்து கடுப்பேற்றும் ரசிகர்கள்!!

உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் சபைக்கு அழைப்பை எடுத்து `மோக்கா.. மோக்கா’ என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும், காலிறுதியில்...

உலக கிண்ண இறுதிப்போட்டியில் நடுவராகும் முதல் இலங்கையர்!!

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார். இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த நடுவர் என தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தைச்...

இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடம் பாடம் கற்க வேண்டிய இந்திய ரசிகர்கள்!!(படங்கள் இணைப்பு)

உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன. இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும்,...

உலகக்கிண்ண இறுதிப்போட்டியோடு விடைபெறுகிறார் மைக்கல் கிளார்க்!!

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் உலக கிண்ண இறுதி போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மைக்கல் கிளார்க்கின் காலில் காயம்...

கோலியின் மோசமான ஆட்டத்திற்கு சர்மாவை குற்றஞ்சாட்டக் கூடாது : கங்குலி!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டக்கூடாது. அவர்கள் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான...

இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்!!

இந்திய அணியின் இரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல...

இந்தியாவை 95 ஓட்டங்களால் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அவுஸ்திரேலியா : இந்திய அணித் தலைவர் டோனி மற்றும் வீரர்களின்...

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதன்படி...

தோனியின் வீட்டின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!!

இந்தியாவின் ரான்சியில் உள்ள இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனியின் வீட்டுக்கு முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்...

நாளை இந்திய அணி வெற்றிபெற்று 23 ஆண்டு வரலாற்றை தொடருமா?

உலக கிண்ண கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992ம் ஆண்டு உலக கிண்ணத்தில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு...

ரசிகர்கள் எங்களை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்து இருப்பார்கள் : நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம்!!

நியூசிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் நேற்று மோதிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் அரைஇறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1 பந்து எஞ்சி இருந்த நிலையில்...

சிலிர்ப்பூட்டும் அரையிறுதிப் போட்டி : இறுதிவரை போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து : கண்ணீரால் அரங்கத்தையே...

ஒக்லண்டில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 38 ஓவர்கள்...

உலகக் கிண்ணம் எமக்குத் தான் : டிவில்லியர்ஸ்!!

இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க...

அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து : போராடித் தோற்ற மேற்கிந்திய தீவுகள்!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில்...

ரோஹித் ஷர்மாவிற்கு சாதகமாக செயல்பட்ட நடுவர் : ஐ.சி.சி. தலைவர் பதவி ராஜினாமா?

ரோஹித் ஷர்மாவிற்கு நடுவர்கள் சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின்...

இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த குப்டில் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 393 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண கடைசி காலிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை குவித்துள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய...

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலிய அணி!!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3வது காலிறுதி போட்டி அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இன்று இடையே அடிலைட்டில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் அல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தை...