ஆடம்பர ஹோட்டலை ஆரம்பித்த டில்ஷான்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் டில்ஷான், தான் கட்டிய ஆரம்பர ஹொட்டலை நேற்று ஆரம்பித்தார்.
டி பெவிலியன் விடுதி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ஹொட்டலை திறந்து வைப்பதற்காக இலங்கை ஜனாபதி மஹிந்த...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி!!
புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க மேற்க்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மறுத்ததால் ஆத்திரமடைந்த மேற்க்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள்.
இந்திய சுற்றுப்பயணத்தை மேற்க்கிந்திய...
சங்கக்கார, ஜெயவர்த்தனே மட்டும் இலங்கை அணி அல்ல : சனத் ஜெயசூரிய!!
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை பாதியிலே கைவிட்டதால் இந்திய அணி இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள்...
மேற்கிந்தியத் தீவுகளிடம் 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு!!
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை பாதியிலேயே ரத்து செய்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையிடம் இருந்து 400 கோடி இழப்பீடு கோர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஹைதராபாதில் இன்று நடைபெறும்...
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் சாம்பியன்!!
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் 21வது ஆண்டினை முன்னிட்டு 14 வயதுப் பிரிவினருக்கு நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட உதைபந்தாட்ட போட்டியில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
...
ஐசிசி மக்கள் விருப்ப விருதுப் பட்டியலில் அஞ்சலோ மத்யூஸ்!!
ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மற்றும்...
மேலும் இரு வீரர்களுக்கு பந்து வீசத் தடை!!
பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மலின், பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிக தடை விதித்தது.
அவரைத் தொடர்ந்து சிம்பாவே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா,...
இந்திய அணி படுதோல்வி!!
இந்திய அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில்...
சனத் ஜெயசூரியவின் அணியை வீழ்த்தியது பிரையன் லாராவின் அணி!!
ஜெயசூரிய தலைமையிலான ஆசிய லெவன் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லாரா தலைமையிலான உலக லெவன் அணி.
கட்டார், டோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள் ஜம்பவான்களான லாரா,...
சம்பியன் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர்கிங்ஸ்!!
சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்தியாவில் நடைபெற்று வந்த 6வது சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில்...
பதக்கத்தை புறக்கணித்த இந்திய வீராங்கனைக்கு குவியும் பிரபலங்களின் ஆதரவு!!
ஆசிய குத்துச்சண்டையில் பதக்கம் வாங்க மறுத்ததிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு சரிதா தேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
60 கிலோ பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி தென்கொரிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது....
மீண்டும் களமிறங்கும் சனத் ஜெயசூரிய, பிரையன் லாரா!!
இலங்கை அணியின் சனத் ஜெயசூரிய, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் கட்டாரில் நடைபெறும் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளனர்.
கட்டார், தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள்...
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றது இலங்கை கிரிக்கெட் அணி!!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு...
நடுவர்களின் சதியால் பதக்கத்தை இழந்து கதறி அழுத வீராங்கனை!!
ஆசிய விளையாட்டு போட்டியில் நடுவர்களின் சதியால் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது.
தென் கொரியாவின் இன்ச்சானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் குத்துச்சண்டை (60 கி.கி) பிரிவு...
உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதே எமது இலக்கு : மார்வன் அத்தபத்து!!
இலங்கை அணியின் ஒரே நோக்கம் உலகக்கிண்ணப் போட்டிகளில் தான் உள்ளது என அணியின் பயிற்சியாளர் அட்டப்பட்டு கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த...
சயீத் அஜ்மலை தொடர்ந்து முகமது ஹபீஸ், சுனில் நரேன் மீது முறையற்ற பந்துவீச்சுப் புகார்!!
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சம்பியன்ஸ் லீக் T20 தொடரில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து...
















