இந்திய மத்திய அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!(படங்கள்)

தமிழக வாழ்வரிமைக் கட்சி சார்பாக ஐந்து அம்சக் கோரிக்கையினை வலியுறுத்தி இந்திய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 1. மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய...

வவுனியா ஓமந்தையில் பொலிசாரால் காணி அபகரிப்பு முயற்சி : பா.உ சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து நிறுத்தம்!!

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தலையீட்டினையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஓமந்தையில் இடம்பெற்ற இவ்விடயம் தொடர்பில், நேற்றைய தினம்...

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!!

வவுனியா சமயபுரம் பகுதியில் தனதுமனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று (02.07.2025) மாலை...

HOUSE DESIGN

கொரோனா தடுப்பூசியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம்!!

கொரோனா தடுப்பூசியுடன்.. கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இந்தியாவின் தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது. நாளை காலை 11 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக விமான...

STAY CONNECTED

22,036FansLike
70,795FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

MAKE IT MODERN

LATEST REVIEWS

கணவன், மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயதுப் பெண்...

மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை இறந்ததால் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. அப்போது அவருக்கு...

PERFORMANCE TRAINING

முல்லைத்தீவில் காப்பாற்ற யாருமின்றி பரிதாபமாக உயிர்விட்ட இளைஞன்!!

சவுந்தரராஜா சயனந்தன்.. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் சந்திக்கு அண்மையில் உள்ள பாற்சாலை மதில் இடிந்து விழுந்துள்ளது. இதன் போது இளைஞன் ஒருவர் பால் கொள்வனவு செய்துவிட்டு மதில் மீது...

ஒரே மாணவனுக்காக கட்டிப் புரண்டு சண்டையிட்ட 30 மாணவிகள்.. தீட்டித் தீர்த்த பொதுமக்கள்!!

திருப்பூரில்.. ஒரே பள்ளியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்த மாணவி, வேறொரு மாணவி அவனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி, பேசி வந்ததால், பொது இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, தோழிகளுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டது...

வவுனியா மக்கள் காணிகளை இராணுவத்திற்காக எடுப்பதா : சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!!

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்துள்ள...

புதிய தீவுக்கு செல்ல வேண்டாம் : பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!!

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய தீவிலிருந்து தீப்பற்றக் கூடிய வாயு வெளியேறத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை!!

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச...
- Advertisement -

HOLIDAY RECIPES

வவுனியா – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

கம்பஹா, கோதம் பாடசாலைக்கு முன்பாக ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று இரவு மோதுண்டு இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது பகலகம பிரதேசத்தைச்...

WRC RACING

HEALTH & FITNESS

BUSINESS