வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018
சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி...
வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதிநேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள்!!
வவுனியா தொழில்நுட்ப கல்லூரியில் 2016 க்கான முழுநேர பகுதி நேர பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .
க.பொ. சாதாரண தரத்தில் சித்தியடையவில்லை என்னும் கவலை மாணவர்களுக்கு வேண்டாம்.மாணவர்கள் தொடர்ந்து தமக்குரிய தொழில் கல்வியை கற்க...
மரண அறிவித்தல் திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை!
மரண அறிவித்தல்
திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்; கொண்ட திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் 14.03.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற சாந்தலிங்கம் (முன்னாள் அதிபர் நயினாதீவு கணேசா வித்தியாலயம்) அவர்களின் அன்பு...
வவுனியா வடக்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம்,
புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு...
மரண அறிவித்தல் : ஞானப்பிரகாசம் ஞானதயாளன்!!
ஞானப்பிரகாசம் ஞானதயாளன்
(ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு)
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானதயாளன் அவர்கள் 22.06.2015 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் நேசம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம்...
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளபிள்ளைகளுக்காக விழிப்புணர்வுத் திட்டம்!
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் நியூஸ்பெஸ்ட் மற்றும் சக்தி சிரச வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கும் ”பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள்...
நன்றி நவிலல் : திருமதி தனபாலசிங்கம் வெற்றிநாயகி!!
திருமதி தனபாலசிங்கம் வெற்றி நாயகி
பிறப்பு தலைமன்னார் (05.07.1954)
இறப்பு வவுனியா குருமன்காடு (14.12.2019)
தலைமன்னாரை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வெற்றிநாயகி
அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி...
மரண அறிவித்தல் : ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா!!
யாழ்ப்பாணம் மண்டதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொக்குவில் மேற்கு மற்றும் வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி உமாராணி நாகேந்திர சர்மா அவர்கள் 31.05.2021 இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் மண்டைதீவு பிள்ளையார் கோவில்...
மரண அறிவித்தல் : நவரத்தினராசா சரஸ்வதி!!
அமரர். நவரத்தினராசா சரஸ்வதி
தோற்றம் 28.04.1954 || மறைவு 25.04.2021
யாழ்ப்பாணம் புங்குடுதீவு நடுவு திருத்தி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 201/52 ,6ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா...
வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேக அறிவித்தல் !!(நோட்டீஸ் இணைப்பு )
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப...
வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!
வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில் ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சாம்பல் தோட்டம்...
வவுனியாவில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளுடன் உடைய வீடு வாடகை!!
வவுனியா நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குருமன்காடு பகுதியில் குளிரூட்டப்பட்ட அதி நவீன வசதிகளை உள்ளடக்கிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட மூன்று படுக்கையறைகளுடன் ஒர் வரவேற்பு மண்டம் , சமையல் அறை...
மரண அறிவித்தல் : திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி!!
வவுனியா கரப்பன்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குட்டித்தம்பி தனலக்சுமி அவர்கள் 20.07.2017 (வியாழக்கிழமை) காலமானார்
அன்னார் காலம்சென்ற இராசா குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும் செல்வமலர், சுமதி (லன்டன்), பிரபாகரன் (கனடா), ரவீந்திரன்...
மரண அறிவித்தல் : திருமதி செல்வரட்ணம் ருக்மணி!!
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ருக்மணி அவர்கள் 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் தொடர்பான அறிவித்தல்!(நோட்டீஸ்)
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் எதிர்வரும் 12.11.2015 அன்று ஆரம்பமாக உள்ளது. விரத நாட்களில் பூஜைகள் நண்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகி அபிசேக பூஜைகளுடன் முருகப்பெருமான் மாலையில் வீதி...
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!
வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது.
சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு...