வவுனியா மாவட்டத்தில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு நேர்முக தேர்வுக்கு தெரிவான பட்டதாரிகள் விபரம் இணைப்பு!!
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு - 1(அ)பிரிவில் தமிழ் புவியியல் பொருளியல் விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக...
மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!
சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்
பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்)
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016 நிகழ்வு பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்எதிர்வரும் 04.12.2016 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது .
மேற்படி...
மரண அறிவித்தல் -அமரர் பொன்னுத்துரை கலைநாதன்(Video-Live)
அமரர் .பொன்னுத்துரை கலைநாதன்
நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற...
வவுனியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாற்றாற்றல் உடையோர் தினவிழா!
எதிர்வரும் திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ....!
மாற்றுத்திறனாளிகளும் அவர்களது...
வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளபிள்ளைகளுக்காக விழிப்புணர்வுத் திட்டம்!
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்காக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுடன் நியூஸ்பெஸ்ட் மற்றும் சக்தி சிரச வலையமைப்புடன் இணைந்து முன்னெடுக்கும் ”பிள்ளைகளுக்காக” விழிப்புணர்வுத் திட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வுகள்...
மரண அறிவித்தல் : சங்கரலிங்கம் மகாதேவி!!
யாழ்.சரவணையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பெரேரா வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் இல.40A, இரண்டாம் குறுக்குத்தெரு வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரலிங்கம் மகாதேவி அவர்கள் கடந்த (18.02.2022) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற...
அமரர்.கந்தசாமி குகதாசன்
அமரர்.கந்தசாமி குகதாசன்(தபால்அதிபர்-தபால் திணைக்களம் வெள்ளவத்தை)
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமி குகதாசன்(தபால் அதிபர்-தபால் திணைக்களம் - வெள்ளவத்தை) யாழ்ப்பாணம் நீராவியடியை பிறப்பிடமாகவும் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கந்தசாமி குகதாசன் 26.11.2022 சனிக்கிழமையன்று இறைபதமடைந்தார். அன்னார்...
மரண அறிவித்தல் : திருமதி செல்வநாயகம் இராசமலர்!!
கணுக்கேணி மேற்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 15, பிரதான வீதி, கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகம் இராசமலர்(சின்னமணி) அவர்கள் 27.03.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,...
மரண அறிவித்தல் : அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி
அமரர் அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி
யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மன்னார் சிறிய குருமடவீதி சாவற்காட்டினை வசிப்பீடமாகவும் கொண்ட அமரர் திருமதி அன்ரன் சமரக்கோன் மேரி மெற்டில்டா பேளி அவர்கள் 21.04.2022 வியாழக்கிழமை...
சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016 வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி மகோற்சவம் 18.03.2016 தொடக்கம் 27.03.2016...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் மகோற்சவகுரு சிவஸ்ரீ செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
பத்து தினங்கள் இடம்பெறும்...
வவுனியாவில் D.J.THASH
வவுனியாவில் முற்றிலும் புதிய முறையில் சுபகாரியங்களுக்கான
உள்ளக மற்றும் வெளியக அரங்க அமைப்பு
மணமேடை அலங்காரம்
D.J. PARTY SERVICE
விசேட ஒலி ஒளி அமைப்பு
அனைத்திற்கும்
D.J.THASH 0778886414
...
நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம்
அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...
வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016
இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...
மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்!
Dr. எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு...