வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2016
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் மூனர் வருடங்களின் பின் மீண்டும் நாளை முதல் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நாராயண சண்முகநாதக்குருக்கள் தலைமையில் நாளை 11.06.2016 காலை 10.30...
மரண அறிவித்தல் – அமரர் நடராஜா செல்வதி
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதி நடராஜா அவர்கள் 06-06-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 31.07.2016 (ஞாயிற்றுக் கிழமை) அன்று எமது பாடசாலை ஐயாத்துரை மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறும்.
அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து...
மரண அறிவித்தல் – குமாரசாமி நாகரத்தினம்
மரண அறிவித்தல்
குமாரசாமி நாகரத்தினம்
கண்டியைபிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் 5 ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட
குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் நேற்று 20.07.2017 வியாழகிழமை காலமானார்.
அன்னார்ர் காலம் சென்ற குமாரசாமியின் மனைவியும் நிரஞ்சன்(ஆசிரியர் -வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம்...
மரண அறிவித்தல் : தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்!!
தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம்
தோற்றம் 1954-02-28 மறைவு 2016-03-24
வவுனியா கோவிற்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தேவதாசன் தார்சியஸ் இராசநாயகம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார் அமரர் திரு திருமதி தேவதாசன் அவர்களின்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை மதியம் 12.00...
வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)
வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை (20.08) சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில்...
வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016
இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...
மரண அறிவித்தல் : திரு சோமசுந்தரம் நவரட்ணம்!!
திரு சோமசுந்தரம் நவரட்ணம்
(பாவற்குளமணியம்)
பிறப்பு : 23 பெப்ரவரி 1942 — இறப்பு : 21 மார்ச் 2017
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நவரட்ணம் அவர்கள் 21-03-2017...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016 நிகழ்வு பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்எதிர்வரும் 04.12.2016 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது .
மேற்படி...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் தொடர்பான அறிவித்தல்!(நோட்டீஸ்)
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் எதிர்வரும் 12.11.2015 அன்று ஆரம்பமாக உள்ளது. விரத நாட்களில் பூஜைகள் நண்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகி அபிசேக பூஜைகளுடன் முருகப்பெருமான் மாலையில் வீதி...
சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016 வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி மகோற்சவம் 18.03.2016 தொடக்கம் 27.03.2016...
மரண அறிவித்தல் – திரு வீரகத்திப்பிள்ளை நடராசா
திரு வீரகத்திப்பிள்ளை நடராசா
(முன்னாள் பிரபல வர்த்தகர்- கண்டி, சித்தி விநாயகர் ஆலயம், நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா, திரு நெறிய தமிழிசை செல்வர்)
தோற்றம் : 10 யூன் 1932 || மறைவு :...
மரண அறிவித்தல் : குலசேகரம் பராசக்தி!!
திருமதி.குலசேகரம் பராசக்தி
தோற்றம் :10.06.1932 || மறைவு :01.09.2015
கரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குலசேகரம் பராசக்தி அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் .
அன்னார் குலசேகரம்...
முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !
உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன்...
மரண அறிவித்தல் திரு. ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்
மரண அறிவித்தல்
திரு ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்
(சமாதான நீதவான்)
மலர்வு : 7 யூன் 1936 — ...















