வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)
வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை (20.08) சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில்...
மரண அறிவித்தல் : திரு சோமசுந்தரம் நவரட்ணம்!!
திரு சோமசுந்தரம் நவரட்ணம்
(பாவற்குளமணியம்)
பிறப்பு : 23 பெப்ரவரி 1942 — இறப்பு : 21 மார்ச் 2017
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நவரட்ணம் அவர்கள் 21-03-2017...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2016
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (09.03.2016)புதன்கிழமை மதியம் 12.00...
வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016
இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...
சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம்-2016!!
வவுனியா சூசைபிள்ளையார்குளம் சகாயமாதாபுரம் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 18.03.2016 வெள்ளிகிழமை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை சிவசங்கரகுருக்கள் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி மகோற்சவம் 18.03.2016 தொடக்கம் 27.03.2016...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையம் ஆரம்பித்து வைப்பு!!
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் இணையதளம் உருவாக்கபட்டுள்ளது .
ஈழத்து பழனி முருகன் ஆலயத்தின் இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும் www. eelathupalanimurugan.com
ஆலயம்...
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் தொடர்பான அறிவித்தல்!(நோட்டீஸ்)
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்துப்பழனி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதம் எதிர்வரும் 12.11.2015 அன்று ஆரம்பமாக உள்ளது. விரத நாட்களில் பூஜைகள் நண்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகி அபிசேக பூஜைகளுடன் முருகப்பெருமான் மாலையில் வீதி...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016 நிகழ்வு பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்எதிர்வரும் 04.12.2016 சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது .
மேற்படி...
மரண அறிவித்தல் திரு. ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்
மரண அறிவித்தல்
திரு ஐயம்பிள்ளை தனபாலசிங்கம்
(சமாதான நீதவான்)
மலர்வு : 7 யூன் 1936 — ...
மரண அறிவித்தல் – திரு வீரகத்திப்பிள்ளை நடராசா
திரு வீரகத்திப்பிள்ளை நடராசா
(முன்னாள் பிரபல வர்த்தகர்- கண்டி, சித்தி விநாயகர் ஆலயம், நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா, திரு நெறிய தமிழிசை செல்வர்)
தோற்றம் : 10 யூன் 1932 || மறைவு :...
மரண அறிவித்தல் : குலசேகரம் பராசக்தி!!
திருமதி.குலசேகரம் பராசக்தி
தோற்றம் :10.06.1932 || மறைவு :01.09.2015
கரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குலசேகரம் பராசக்தி அவர்கள் 01.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் .
அன்னார் குலசேகரம்...
முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !
உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன்...
மரண அறிவித்தல் : பாலசுப்பிரமணியம் பத்மசீலன்!!
வேலணை வடக்கு -05 ஆம் வட்டராத்தை பிறப்பிடமாகவும் இலக்கம் 18 கரப்பன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல கொழும்பு கொட்டஞ்சேனை வர்த்தகருமாகிய பாலசுப்பிரமணியம் பத்மசீலன் 13.10.2015 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னாரது இறுதிகிரியைகள் இன்று வியாழக்கிழமை...
வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2017
இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...