நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பிதழும்- அமரர் லயன் கந்தசாமி சிவபாலன்
யாழ் துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 14 கரப்பன்காடு வவுனியாவையும் வதிவிடமாக கொண்ட இலங்கை வங்கி வவுனியா கிளையில் ஒய்வு நிலை சிரேஸ்ட முகாமையாளராகவும் பணியாற்றிய திரு கந்தசாமி சிவபாலன் 11-01-2016 அன்று...
மரண அறிவித்தல் : திருமதி செல்வநாயகம் இராசமலர்!!
கணுக்கேணி மேற்கு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 15, பிரதான வீதி, கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வநாயகம் இராசமலர்(சின்னமணி) அவர்கள் 27.03.2016 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,...
வவுனியா வடக்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம்,
புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு...
மரண அறிவித்தல் -அமரர் செல்லப்பா குகதாசன்
யாழ்ப்பாணம் நயினாதீவு ஆறாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை மற்றும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட குகன் மோட்டர்ஸ்ஸ்டோர்ஸ் உரிமையாளருமான அமரர் திரு.செல்லப்பா குகதாசன் 16.02.2016 செவ்வாய்கிழமையன்று இறைபதமெய்தினார். .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.02.2016 வியாழக்கிழமை...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் கோபுர திருப்பணி அறிவித்தல்!
வவுனியா கோயில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் (வடக்கு வாசல்) கோபுர திருப்பணி வேலைகள் எதிர்வரும் ஏவிளம்பி வருஷ தைத்திங்கள் பதினெட்டாம் நாள் (31.01.2018) புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று...
வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!(அறிவித்தல்)
ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் 21.05.2016 அன்று ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் திரு.உதயராசா மற்றும்...
வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.
வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...
மரண அறிவித்தல் : கனகரட்ணம் பவானந்தன்!!
கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons)
மறைவு: 28.03.2017
யாழ் காரைநகர், நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும் வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons)...
மரண அறிவித்தல் : கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா!!
கிங்ஸ்லி அருளையா ஜெயராஜா
இளைப்பாறிய தபால்கந்தோர் உத்தியோகத்தர் (அநுராதபுரம்)
பிறப்பு : 22.07.1950
இறப்பு : 21.11.2018
அநுராதபுரம் திஸவேவவை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல்,...
மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி
மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு...
வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018
சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி...
அமரர் .பொன்னையா மயில்வாகனம்
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,...
மரண அறிவித்தல் – திரு .சாயிநந்தன் அனுஜன்
திரு .சாயிநந்தன் அனுஜன்
பிறப்பு : 22 டிசெம்பர் 1996 || இறப்பு : 10 மே 2015
வவுனியா உக்குளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாயிநந்தன் அனுஜன் அவர்கள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை...
வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!
வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும்,
தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9...
நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம்
அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2017
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி...