அறிவித்தல்கள்

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா -2015 (அறிவித்தல்)

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலின் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் 12.11.2015 வியாழக்கிழமை  ஆரம்பமாகி தினமும் காலையில் 9.30 மணிமுதல் அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று பகல் பூசைகள் இடம்பெறும். தொடர்ந்து கந்தபுராணம் பொருள்...

வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா!(அறிவித்தல்)

  ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் 21.05.2016 அன்று ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக, பிரதேச செயலாளர் திரு.உதயராசா மற்றும்...

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957 இறப்பு : 11.07.2018 யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா...

மரண அறிவித்தல்: திருமதி. எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம்

திருமதி எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் தோற்றம் : 24 பெப்ரவரி 1942 — மறைவு : 25 பெப்ரவரி 2018   யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எதிர்மன்னசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 25-02-2018...

மரண அறிவித்தல் : அமரர் .கார்த்திகேசு பாமினி!

அமரர் .கார்த்திகேசு பாமினி சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவிலடி கல்வயலை பிறப்பிடமாகவும் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாமினி (ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்) 17.12.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு...

மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் பாக்கியலெட்சுமி

                                               ...

வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும், தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9...

வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...

மரண அறிவித்தல் : திருமதி மனோன்மணி செல்வராசா

(வேலனை 4) வேலனை கிழக்கு அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் வவுனியா குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி செல்வராசா அவர்கள் 21.05.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான...

மரண அறிவித்தல் : அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை!!

அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை பிறப்பு : 04-01-1951 || இறப்பு : 17-02-2017 (சமாதான நீதவானும், தொழிற்சட்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் - தொழிற் திணைக்களம், வவுனியா) யாழ் நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை...

மரண அறிவித்தல் : திருமதி கோபால் தங்கம்!!

கோபால் தங்கம் பிறப்பிடம் : மிகிந்தலை வசிப்பிடம் : பட்டானிச்சூர், வவுனியா. மறைந்த நாள் : 30.09.2018

வவுனியாவில் அதிபர் சேவை தரம் iii நேர்முக பரீட்சைக்கு தெரிவான பரீட்சார்த்திகள் விபரம்!!

  கடந்த வருட இறுதியில் நாடாளாவிய  ரீதியில் இடம்பெற்ற அதிபர் சேவை தரம் iii க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக  நடைபெற்ற போட்டிபரீட்சையில்  சித்தியடைந்து  நேர்முக பரீட்சைக்கு தெரிவு செய்ய பட்ட  வவுனியா  மாவட்டத்தை சேர்ந்த  பரீட்சார்த்திகளின்...

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மான திருப்பணி!(காணொளி)

  ஈழத்திருநாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்கதும் கடல் நீரில் விளக்கேற்றிப் பொங்கல் விழாகாணும்   புதுமை மிக்க வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைக் கிராமத்தின் நந்திக்கடலோரத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டில் நடைபெற்று முடிவடைந்த...

மரண அறிவித்தல் : திரு.சிங்கராசா ஆரோக்கியராசா!!

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஸ்ரீநகர் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிங்கராசா ஆரோக்கியராசா (ஓய்வுபெற்ற டெலிகொம் ஊழியர்) 11.12.2017 அன்று காலமானார். அன்னார் சிங்கராசா மரியரட்ணம் அவர்களின் அன்பு மகனும், ருக்மணிதேவிவின்(ஆசிரியை-வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி)...

மரண அறிவித்தல் : திருமதி இராசையா தவநாயகி!!

பிறப்பு : 05.03.1940 || இறப்பு : 14.12.2018 வவுனியா சின்னப்புதுக்குளத்தை பிறப்பிடமாகவும் வெளிக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தவநாயகி அவர்கள் 14.12.2018 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா முதலி, பத்தினியம்மாள் ஆகியோரின் அன்பு...

நன்றி நவிலல் : துரைராசா தனலட்சுமி!!

துரைராசா தனலட்சுமி பிறப்பு – 1939.08.20  || இறப்பு – 2020.01.15 யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார் மகிளங்குளத்தை தற்காலிக வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்களின் நன்றி நவிலல். எங்கள் தாயாரின்...