தனுஷ்-அனிருத் கூட்டணி உடைகிறதா- அதிரடி முடிவு

தனுஷ் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுப்பவர் அனிருத். இந்நிலையில் அனிருத் தற்போது விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.ஆனால், சமீபத்திய பீப் பாடல் சர்ச்சை அனிருத்தை மிகவும் சோதித்துள்ளது. தனுஷுற்கு...

சிம்பு சரணடைகிறார் : அனிருத் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேறியது!!

ஆபாசப் பாடல் பாடிய குற்றச்சாட்டில் பொலிஸிடம் நடிகர் சிம்பு சரண் அடைகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் ஆஜராவாரா என்பது கேள்விகுறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசப் பாடல் பாடியதாக சிம்பு, இசை...

மகன் இழப்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விவேக்!!

விவேக்கின் மகன் சமீபத்தில் இறந்தது அனைத்து தரப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் இதுக்குறித்து பேசியுள்ளார். இவர் பேசுகையில் ‘என் மகன்...

தத்தெடுத்தார் நடிகர் சூர்யா!!

சென்னை வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் திரை­யு­ல­கினர் தொடர்ந்து நிவா­ரணப் பணி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்கள். இந்­நி­லையில் திரு­வள்ளூர் மாவட்­டத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட 3 கிரா­மங்­களை நடிகர் சூர்யா தத்­தெ­டுத்­துள்ளார். அவர் இது ­கு­றித்து தெரி­வித்­துள்ள­தா­வது: திரு­வள்ளூர்...

சிம்புவை தூக்கிலிட வேண்டும்- பிரபல நடிகர் கருத்தால் பரபரப்பு!!

சிம்பு என்றாலே வம்பு தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுக்குறித்து பிரபல நடிகர் யு.ஜி.மகேந்திரன் ’பீப் பாடலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என...

எங்களுக்கு உதவுங்கள் அம்மா- அனுராதா ஸ்ரீராமை அழ வைத்த வார்த்தை!!

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.இந்நிலையில் பாடகி அனுராதா ஸ்ரீராமும் தன்னால் முடிந்த உதவியை தங்கள் பகுதிகளில்...

சிம்புவிற்கு போலிஸ் வைத்த செக்!!

சிம்பு-அனிருத்தின் பீப் பாடல் பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அனிருத் கனடாவில் இசை நிகழ்ச்சியில் உள்ளார்.சிம்பு எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகின்றது. மாதர் சங்கம் இவர்கள் மீது புகார்...

புது ட்ரண்டையே உருவாக்கிய அஜித்!!

அஜித் எப்போதும் பல முடிவுகளை மிகவும் தைரியமாக எடுப்பார். அந்த வகையில் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே.அவர் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்றால் எத்தனை பெரிய சவால்,...

இன்று கைதாகிறார் சிம்பு : சென்னை வந்தனர் கோவை பொலிசார்!!

பீப் சோங் என்ற பெயரில் ஆபாசப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத்துடன் உருவாக்கி வெளியிட்டு, கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதற்கு விதவிதமாக விளக்கம் கூறி வரும் சிம்புவைக் கைது செய்ய கோவை...

இந்திய அளவில் சந்தானத்திற்கு கிடைத்த கௌரவம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சந்தானம். தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி கலக்கி வருகிறார்.இந்நிலையில் பிரபல பத்திரிக்கை போர்ப்ஸ் வெளியிட்ட டாப்-100 பிரபலங்களில் தனுஷ், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்...

தனுஷை சென்ஸார் குழுவினர்கள் ஏன் பாராட்டினார்கள்??

தனுஷ் இந்த வருடத்தில் அனேகன், மாரி என இரண்டு படங்களை கொடுத்து விட்டார். மூன்றாவது படமாக அடுத்து தங்கமகன் படமும் வரவிருக்கின்றது.இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த சென்ஸார்...

கட் அவுட் பால் அபிஷேகத்தை விடுங்கள்- விஷால் கோபம்!!

விஷால் சமீப காலமாக பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.மேலும், இவருடன் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி வருகிறார். இவர்...

தடைகளை உடைத்தெறிகிறார் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன வேதனையில் உள்ளார். ஏனெனில் அவரின் ரஜினி முருகன் படம் பல மாதங்களாக ரிலிசாகாமல் தள்ளிப்போகின்றது.இந்நிலையில் நேற்று இப்படத்தை பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது. ஆனால்,...

பெண்களை கொச்சைப்படுத்திய சிம்பு, அனிருத்- கிளம்பிய சர்ச்சை

சிம்பு சில காலங்களாக எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் இவர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்பாடல் தொடக்கமே மிகவும் மோசமான கெட்ட வார்த்தையுடன்...

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்!!

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு...

வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா!!

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார். தற்போது...