பாகுபலியில் அவங்க தான் பெஸ்ட் – வெளிப்படையாக பேசிய அனுஷ்கா!!
பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளிவந்த படம் பாகுபலி. மிகப்பெரிய வசூலை அள்ளி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் போட்டி போட்டு நடித்தனர்.
சமீபத்தில் ஒரு...
இது வரை செய்யாத கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா!!
தற்போதைய ட்ரெண்டில் அம்மா வேடத்துக்கு முன்னணியில் இருப்பவர் நடிகை சரண்யா. இன்றைய ட்ரெண்டுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடிப்பில் பட்டைய கிளப்புபவர். அப்படி இருக்க பல வேடங்களில் அசத்தினாலும், தற்போது பாட்டியாகவும் உருவெடுத்துள்ளார்
....
ஹிட் செண்டிமெண்டிற்காக இப்படியா செய்வார் நயன்தாரா?
தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் என தொடர் வெற்றிகளை கொடுத்து நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாராவையும், பீர் பாட்டுலும் என்று ஒரு படமே எடுத்து...
ஸ்ருதியின் காதலை மறுத்தது யார்?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் குஷ்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி...
இலங்கைத் தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்!!(படங்கள்)
இயக்குனர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி.
தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இவருக்கும், இலங்கையை சேர்ந்த...
பாகுபலியில் பிரபாஸ் இல்லையாம்- அதிர்ச்சி தகவல்!!
பாகுபலி படம் பிரமாண்ட வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் பாகுபலியாக நடித்து ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ்.ஆனால், இவர் பாகுபலியில் இல்லை என்றால் நம்ப முடியவில்லையா?
ஆம், ராஜமௌலி பாகுபலி-2 முடிந்த...
நடிகரை மணக்கும் தொகுப்பாளினி!!
பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த ‘கயல்’ படத்தில் நடித்தவர் சந்திரன். இப்படத்தை தொடர்ந்து பிரபுசாலமன் தயாரிக்கும் ‘பைசல்’ என்ற படத்திலும், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் ‘கிரகணம்’ என்ற படத்திலும் நடித்து...
மீண்டும் மதம் மாறுகிறார் நயன்தாரா!!
நயன்தாராவின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தது. ஆனால், இவர் சத்தமில்லாமல் வாடிகனுக்கு கிளம்பிவிட்டார்.ஆம், நயன்தாரா தன் பிறந்தநாளை ரோமில் உள்ள வாடிகனில் தான் கொண்டாடியுள்ளார். அங்குள்ள அனைத்து புனித ஸ்தலங்களுக்கும்...
எனது திருமணம் ஆடம்பரமாக நடக்காது!!
தமன்னாவுக்கு ‘பாகுபலி’ படம் பெயர் வாங்கி கொடுத்தது. அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். ஹிந்தி படமொன்றில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடை...
சூர்யாவிற்கு வந்த சோதனை!!
சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த அஞ்சான், மாஸ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தது. இதனால், எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று 24 என்ற படத்தில் நடித்தார்.இப்படத்தை விக்ரம் குமார்...
பாலாவின் அடுத்த படத்தில் 5 ஹீரோக்கள்- இதுவரை தொடாத ஆக்ஷன்!!
இயக்குனர் பாலா எப்போதும் தொடர்ந்து தரமான படங்களை தான் கொடுப்பவர். இவர் பாதையில் இருந்து சற்று விலகி எடுத்தப்படம் அவன் இவன்.தற்போது முற்றிலும் இவருடைய ஸ்டைலில் இல்லாமல், பிரமாண்ட ஆக்ஷன் படம் ஒன்றை...
வியாபாரமாகும் வடிவேலு வசனம்: வருத்தத்தில் வைகைப்புயல்!!
தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு.ஆனால் அவரின் சில தவறான முடிவால் சினிமாவில் சில காலம் ஒதுங்கி இருந்து தற்போது பெரியளவில் ஜொலிக்க முடியாமல் இருக்கிறார்.ஆனால் இன்றும்...
த்ரிஷா இந்த விஷயத்தில் தாமதிப்பது ஏன்?
பத்து வருடங்களுக்கு மேலாக பலரின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் த்ரிஷா. தற்போது இவர் கமல்ஹாசனுடன் இணைந்து அதிரடி ஆக்ஷனில் போலீஸ் அதிகாரியாக தன்னுடைய 50வது படத்தில் நடித்து அரை சதம் அடித்துள்ளார்.
த்ரிஷாவின்...
தமன்னாவின் இந்த ஆசை நிறைவேறுமா?
நடிகை தமன்னாவிற்கு இந்த வருடம் வெற்றிகரமான வருடமாக மாறிவிட்டது. பாகுபலி படம் பிரமாண்ட வெற்றி பெற்றதால் இந்த வருடம் எனக்கு 'பாகுபலி தீபாவளி' என கூறியுள்ள அவர், தனது குடும்பத்துடன் விழாவை கொண்டாடி...
அனுஷ்காவின் கால் அழகை வர்ணித்த நடிகருக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்!!
தெலுங்கு பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், ஆலி. இவர் அடிக்கடி நடிகைகளை பற்றி வர்ணித்து, பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம். நடிகைகளின் அங்க அசைவுகள் பற்றி ஆலி வர்ணனை செய்து, அவர்களிடம்...
ஜோதிகாவிற்கு கிடைத்த நிஜ கெளரவம்!!
எட்டு வருடங்கள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவர் ஜோதிகா. அந்த படத்தில் வீட்டு மாடிகளில் தோட்டம் வளர்ப்பது பற்றி முக்கியமாக கூறியிருப்பார்கள்.
தற்போது படத்தில் இடம்பெற்றதை போலவே...
















