மீண்டும் ஆரஞ்சு மிட்டாய் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் ‘ஆரஞ்சு மிட்டாய்’. இப்படத்தை பிஜூ விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது. இது படக்குழுவினர் மத்தியிலும் பெரிய மகிழ்ச்சியை...
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை எடுக்க வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு!!
அனுஹாசன், நாசர், அமீத், டேவிட் ஆகியோர் நடித்துள்ள படம் ‘வல்லதேசம்’. இப்படத்தை என்.டி.நந்தா டைரக்ட் செய்துள்ளார். இமானுவேல், ரவீந்திரன் தயாரித்து உள்ளனர். எல்.வி.முத்துக்குமார சாமி, ஆர்.கே.சுந்தர் இசையமைத்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் மற்றும்...
படவிழாவில் இயக்குனர் சுசீந்திரனுக்கு புதிய விருது!!
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பாயும் புலி’. இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். பாண்டியநாடு படத்திற்கு பிறகு விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இப்படத்தில்...
அஜித், விஜய், சூர்யாவுக்கு வைரமுத்து பகிரங்க வேண்டுகோள்!!
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், காஜல் அகர்வால், வைரமுத்து, டி.இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில், டி.இமான் பேசும்போது, ‘பாயும் புலி’...
ஆர்யாவால் ரஜினியிடம் வசமாக மாட்டிய சந்தானம்!!
ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆர்யா,...
வளரும் இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் சூர்யா!!
சூர்யா பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சினிமாவில் வளரும் இளைஞர்களுக்கும் தன்னால் முடிந்த உதவியை தற்போது செய்துள்ளார்.இந்நிலையில் அதர்வா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சண்டிவீரன். அதர்வாவின்...
ADMKல் இணைந்தார் சமந்தா!!
விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வருகிறார் சமந்தா. இவர் தற்போது ADMKல் இணைந்துள்ளாராம்.ஆனால், நீங்கள் நினைப்பது போல் இல்லை, அதற்கெல்லாம் சமந்தா தற்போது ரெடியாக இல்லை, மலையாளத்தில்...
லண்டன் சர்வதேசத் திரைப்பட விழாவில் மணிரத்னத்துக்கு விருது!!
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் - இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது.
பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில் நடைபெற்ற இந்தப்...
நடிகர் வினுசக்கரவர்த்தி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!
நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
‘குருசிஷ்யன்’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’,...
கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: ரஜினிகாந்த் உருக்கம்!!
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து...
சர்ச்சையில் விஜய்யின் டுவிட்டர் பக்கம்??
இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டர் வந்தார், பிறகு அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தார்.இந்நிலையில் இன்று இவருடைய பக்கத்தில் புலி இசை வெளியீடு குறித்து டுவிட் வந்தது. ஆனால், அதனுடன் ...
கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன் !!
சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் காலமான அப்துல் கலாம் அவர்களின் இறுதி அஞ்சலியில் நேற்று இவர் கலந்து கொண்டார்.தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் பலரும் வராத நிலையில் சிவகார்த்திகேயன்...
அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!
இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன்.
எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...
வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரிய உதவி!!
சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் திகதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர்...
கேரள அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் விஷால்!!
நடிகர் விஷால் என்றால் எப்போதும் அதிரடி தான், தவறு நடக்கிறது என்றால் அப்படியே பொங்கி எழுந்துவிடுவார். கேரளாவில் வீதி நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள்...
ஒரு படத்தால் கதறி அழுத குஷ்பு : காரணம் என்ன?
தமிழ் சினிமா நாயகிகளில் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது என்றால் அது குஷ்பு தான்.
இவர் சினிமாவிலிருந்து தள்ளி இருந்தாலும், அரசியில் சார்ந்த விஷயங்களில் இருந்தாலும் சினிமா தாக்கம் இவருடன் எப்போதும்...
















