கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: ரஜினிகாந்த் உருக்கம்!!

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து...

சர்ச்சையில் விஜய்யின் டுவிட்டர் பக்கம்??

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டர் வந்தார், பிறகு அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தார்.இந்நிலையில் இன்று இவருடைய பக்கத்தில் புலி இசை வெளியீடு குறித்து டுவிட் வந்தது. ஆனால், அதனுடன் ...

கண்ணீர்விட்ட சிவகார்த்திகேயன் !!

சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் காலமான அப்துல் கலாம் அவர்களின் இறுதி அஞ்சலியில் நேற்று இவர் கலந்து கொண்டார்.தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் பலரும் வராத நிலையில் சிவகார்த்திகேயன்...

அப்துல் கலாம் மறைவிற்கு கவிஞர் வைரமுத்துவின் இரங்கல்!!

இதயத்தை இறுக்கிப் பிடித்தபடி இந்த இரங்கல் செய்தியை எழுதுகிறேன். எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி...

வாலு படம் வெளியாக விஜய் செய்த பெரிய உதவி!!

சிம்புவின் வாலு படம் பல்வேறு முறை வெளியீட்டுத் திகதிகள் அறிவிக்கப்பட்டதோடு சரி. கடைசிநேரத்தில் ஏதாவதொரு சிக்கல் காரணமாகத் தள்ளிப்போய்விடும். ரசிகர்களைப்போல திரைத்துறையினரும் இதை ஒரு செய்தியாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர்...

கேரள அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் விஷால்!!

நடிகர் விஷால் என்றால் எப்போதும் அதிரடி தான், தவறு நடக்கிறது என்றால் அப்படியே பொங்கி எழுந்துவிடுவார். கேரளாவில் வீதி நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், அவற்றை கட்டுப்படுத்துமாறு அங்குள்ள மக்கள்...

ஒரு படத்தால் கதறி அழுத குஷ்பு : காரணம் என்ன?

தமிழ் சினிமா நாயகிகளில் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது என்றால் அது குஷ்பு தான். இவர் சினிமாவிலிருந்து தள்ளி இருந்தாலும், அரசியில் சார்ந்த விஷயங்களில் இருந்தாலும் சினிமா தாக்கம் இவருடன் எப்போதும்...

அரசியலுக்கு எப்போதும் வரமாட்டேன் : திரிஷா!!

சமீபகாலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில்...

27ம் திகதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சியில் உறுப்பினராக உள்ள சினிமா தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பெப்சி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடையே இன்று...

ஆற்றில் பிணமாகக் கிடந்த நடிகையின் காதலன் அதிரடி கைது : பொலிசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரத்தில் ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா (19), தமிழ், மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில்...

பாகுபலி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு மீது பெட்ரோல் குண்டுவீச்சு!!

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்படம், தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் புகார்...

அஜித் வாடகை வீட்டிற்கு வந்தது ஏன்?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் தன் சொந்த் வீட்டிலிருந்து ஒரு வாடகை வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார். இது மட்டுமின்றி தன் சொந்த வீட்டை இடித்து, புதிய வீடாக...

தன் பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கிய தனுஷ்!!

தனுஷ் தற்போது தமிழக எல்லையை தாண்டி பொலிவுட் வரை சென்று விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாரி ரசிகர்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தில் பல இடங்களில் தனுஷ் சிகரெட் பிடிப்பது...

விரைவில் வெளிவரவுள்ள 11 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்!!

ஒருவன் திடீரென்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டால், அவனுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை சொல்லும் படம், ‘தப்பா யோசிக்காதீங்க’. 11 மணி நேரத்தில் படபிடிப்பு நடந்துள்ளது. நிரஞ்சனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.அனில்குமார், எஸ்.கே.சித்திக் தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.வெற்றிவேல், இசை,...

காதல் கல்யாணம்தான் செய்வேன் : அடம்பிடிக்கும் ஆர்யா!!

தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் எப்போதும் நெருக்கமாக பழகக் கூடியவர் நடிகர் ஆர்யா. இதனாலேயே, ஆர்யாவையும், இவருடன் நடிக்கும் நடிகைகளையும் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். தமிழ் சினிமாவிலேயே நடிகைகளுடன்...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்!!

வேட்டை படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மாதவன் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது...