அஜித்தின் புதுப் பட தலைப்பு வெளியானது!!
வீரம் படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே அஜித்தும் அஜித்தும் மோதும்...
பின்னணி பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை மணந்தார்!!
மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர், சின்மயி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை...
அந்த பாட்ட போடாதீங்க :புலம்பும் நாயகி!!
2002ல் ப்ளஸ் – 2 என்ற படத்தில் கதாநாயகியாக ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுஜாதா வருணி என்ற சுஜா. இந்த படத்தை அடுத்து எந்த படத்திலும் கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை.
அதனால்...
இசையமைப்பாளராக மாறும் கிரிக்கெட் வீரர்!!
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஹீரோக்களாக மாறுவது பழைய டிரன்ட். இப்போதைய தகவல் என்னவென்றால் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்திற்கு...
ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் வடிவேலு!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான கோச்சடையான் வரும் 9ம் திகதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார்.
இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த்...
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா!!
நடிகை திரிஷா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். வெளியூர் படப்பிடிப்பில் இருந்த அவர் பிறந்த நாள் கொண்டாடுவதற்காகவே சென்னை வந்தார்.
அடையாறில் உள்ள வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து கேக்...
கோலிசோடா சாதனை!!
பசங்க கூட்டணி மீண்டும் இணைந்து கொடுத்த வெற்றி படம் தான் கோலிசோடா. பெரிய நடிகர்களின் படங்களே இன்றைய காலக்கட்டங்களில் 10 நாள் தாண்டுவதற்கே 1000 பிரமோசன் செய்ய வேண்டியுள்ள நிலையில், சின்ன பசங்க...
11 நிமிடம் இடைவிடாது டிரம்ஸ் வாசித்து சிவமணி சாதனை!!
மேடைக் கச்சேரிகள் மட்டுமல்லாது ஆயிரம் படங்களுக்கு மேல் டிரம்ஸ் வாசித்தவர் டிரம்ஸ் சிவமணி. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் கின்னஸ் சாதனைக்காக 1000...
ராமிற்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது : ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார்!!
61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் தேர்வானது.
அப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை...
ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு!!
ரஜினியின் புதிய படம் லிங்கா. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். லிங்கா படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நடந்தது. தொடர்ந்து 40 நாட்கள் மைசூர், மாண்டியா, ராம்நகர் ஆகிய...
தனது சாதனையை தானே முறியடிக்கும் ரஜினி!!
அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாவதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் புதிய வரலாறு படைக்கிறது. அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அட்மஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இந்தி பதிப்பை ஈராஸ் நிறுவனமும்...
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட பூனம்பாண்டே கைது!!
மும்பையைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி பூனம் பாண்டே. சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். மதுபான கலண்டர்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தவர். ஐ.பி.எல். போட்டியில் 2012ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றதும்...
காதலை அனுபவிக்காம கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கலாமா : கேட்கிறார் சிம்பு!!
வந்த காதல் அத்தனையும் இழந்து இப்போது தனி ஆளாக நிற்கிறார் சிம்பு. அவர் தனது காதல் தோல்விகள் பற்றியும், காதலைப் பற்றிய புதிய கருத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, எனக்கு இப்போது 30 வயதாகிறது....
மீண்டும் ரஜினியுடன் கலக்கப்போகும் சந்தானம்!!
கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் பூஜை சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அம்பரீஷ் மற்றும்அவரது மனைவி முன்னிலையில் நேற்று மைசூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சமீபத்தில் கூட ரஜினிக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளார் என்ற...
இலங்கைத் திரைப்படத்திற்கு இந்தியாவில் விருது!!
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை மையக் கருவாக அமைத்து உருவாக்கப்பட்ட இலங்கைத் திரைப்படத்துக்கு இந்தியாவில் நடக்கும் விருதுவிழா ஒன்றில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது.
இலங்கையின் புதுமுக இயக்குநர் நிலேந்திர...
பணம் வாங்கவில்லை : ஏ.ஆர்.ரகுமான் அதிரடி வாக்குமூலம்!!
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சுதாகரன் திருமணத்திற்கு பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி...
















