சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையில் காதல் காவியம்!!
தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தாவுக்கும், தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகனான நாகசைதன்யாவுக்கும் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட இந்த விழாவில்...
அரசியலில் குதிக்கும் நடிகர் ராகவா லோரன்ஸ்?
பிரபல திரைப்பட நடிகரான ராகவா லாரன்ஸ் தேவைப்பட்டால் அரசியலில் வரவும் தயார் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்....
33 ஸ்டுடியோக்களில் உருவாகும் பாகுபலி-2!!
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட படம் பாகுபலி. இரண்டு பாகமாக எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதனால், இப்படத்தின்...
சமந்தா – நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!!
பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி,...
மீண்டும் விஜய்யுடன் இணையும் அமலாபால்?
காதல் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய்யும், நடிகை அமலாபாலும் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்கின்றனர்.
சிறு வயதில் நான் செய்த தவறுதான் திருமணம், காதல் திருமணம் செய்துகொண்ட எங்களது திருமண வாழ்க்கை மனம் ஒத்துப்போகவில்லை,...
என்னையும் கைது செய்யுங்கள் : நடிகர் சிம்பு பரபரப்பு ப் பேட்டி!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில்...
கடும் நஷ்டமடைந்த பைரவா திரைப்படம்!!
பைரவா 80 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகிய படம். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தனர்.
படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பி.சி செண்டரில் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் முதல் 4...
விவசாயிகளுக்கு தொண்டு நிறுவனம் ஆரம்பித்து ஒரு படத்தின் முழு சம்பளத்தையும் அளிக்கும் ஜி.வி.பிரகாஷ்!!
விவசாயிகளுக்காக புதிதாக தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதில் முதலாவதாக தன்னுடைய அடுத்த படத்தின் முழுச்சம்பளத்தையும் அளிக்கவுள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய முழு ஆதரவையும்...
திரிஷாவின் முன்னாள் காதலன் மற்றொரு நடிகையுடன் காதல்!!
திரிஷா-வருண் மணியன் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் திருமணம் தீடீரென நின்றது அனைவருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் தான் நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டதால் தான் திருமணத்தை நிறுத்தியதாக த்ரிஷா பின்னர்...
தனுஷின் உண்மையான பெற்றோர் யார் : மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ்!!
நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே...
நாய்கள் கடித்ததால் மோசமான நிலையில் பிரபல நாயகி!!
பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.
அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல்...
இனி நடிக்கவே மாட்டேன் நடிகை திடீர் முடிவு!!
தனுஷ் நடித்த திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வந்தவர் கன்னடம், போஜ்புரி மொழிப்படங்களிலும் நடித்தார்.
பின் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம்,...
மெரினா போராட்டத்தில் பங்கேற்ற ஒரே முன்னணி நடிகை இவர்தான்!!
சென்னை மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு.
மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லோரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக...
மருத்துவமனையில் இருந்து போராட்டக்களத்திற்கு சென்ற ராகவா லோரன்ஸ்!!
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மெரீனாவில் மக்களுடன் 4 நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். ஆனால்...
முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மெரினாவிற்கு சென்ற நடிகர் விஜய்!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் அலைகடலென திரண்டுள்ள மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் மறைமுகமாக கலந்துகொண்டுள்ளார்.
மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என ஆரம்பம் முதலே மாணவர்கள் வலியுறுத்தி...
பிறப்பால் இல்லாவிடடாலும் உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் தமிழச்சி தான்- நயன்தாரா!!
நாளுக்கு நாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. மதுரை அலங்காநல்லுரிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்களின் கூட்டம் தன்னெழுச்சியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் தமிழர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு...















