உலகிலெயே குட்டி சைக்கிளில் ஓட்டி உலக சாதனை படைத்துள்ளா இளைஞன்!!
உலகில் அதிக அளவில் உலக சாதனை படைக்க பலர் பல்வேறு வழிகளில் கஷ்டப்படுகிறார்கள். இதில் சைக்கிள் ஓட்டினாலும் கூட சாகசம் என்று கூறுவதில்லை! அப்படி என்றால் இங்கு ஒருவர் எப்படி உலக சாதனை...
குழந்தையுடன் சண்டை போடும் இந்த நபரை பாருங்கள்!!
குழந்தைகளுடன் சண்டை போடுவது இன்னொரு குழந்தையாக மட்டும் தான் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் தனது குழந்தையுடன் எப்படி சண்டை போடுகிறார் என்று பார்த்தால் நீங்களே அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள்
ஒரு குழந்தையை எப்படி...
இப்படி ஒரு மழையை நாம் எங்காவது பார்த்திருப்போமா!!
மழை என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று அதுவே அதிகமாகிவிட்டால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது மழையை கண்டு பயந்து நடுங்குவதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது.
இயற்கையாய் வரும் சில விடயங்களை மனிதர்களால் தடுக்க...
ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்த அழகான காட்சி!!
பறவைகள் பறப்பதை காண்பதே அழகான காட்சியாக இருக்கும் அதிலும் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாக சங்கமிக்கும் அற்புதம் காண்பவர் அனைவரையும் ஈர்க்கும்.
இந்த கண்கவர் படங்கள் ப்ரிடைன்ல் Welsh town என்னும் இடத்தில்...
இரண்டு பெண்களை ஒன்றாக திருமணம் செய்யும் இளைஞன்!!(காணொளி)
ஒருவனுக்கு ஒருத்தி என்றதே உலக நியதி. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டக்கார இளைஞனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா..
இந்த வீடியோவைப் பாருங்கள்…
உலகின் மிக உயரமான Airplane எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
நம்மில் அனேகருக்கு Airplaneல் போக வேண்டும் என்று ஆசை அதிகம் இருக்கும். அதில் சிலர் அடிக்கடி Airplaneல் பயணிப்பவராக கூட இருக்கலாம். அவ்வாறு பயணிப்பவர்கள் நாம் எந்த மாதிரியான விமானத்தில் பயணிக்கிறோம், அதன்...
காரணம் கண்டறிய முடியாத வினோத விபத்து (வீடியோ)
போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் அருகில் இருந்த மற்றொரு கார் மீது மோதியது என்ற செய்தியை பத்திரிக்கைகளில் படித்தால் நீங்கள் நம்புவீர்களா?
செய்தியை நம்ப மாட்டீர்கள் என்றால் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த...
ஒரு முட்டைக்குள்ளே இன்னொரு முட்டை!!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் பத்தொன்பது கோழிகளை வளர்த்துவரும் தம்பதியர், பெரும்பாலான முட்டைகளை அக்கப்பக்கத்தினரிடம் விற்றுவிடுவர். ஆனாலும், வீட்டில் எப்போதுமே முட்டை மிஞ்சும்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஒரு முட்டை பெரியதாக இருந்தது. இதையெடுத்து...
செவ்வாய் கிரகத்தில் “மனித முகம்” பரபரப்பை ஏற்படுத்திய நாசாவின் புகைப்படம்!!
நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாறையில் தெரிந்த முகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்...
மிதக்கும் வீடுகள், நீருக்கடியில் படுக்கை அறை: துபாய் அரசின் புதிய திட்டம்!!!
உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு குடியிருப்பானது 90 மிதக்கும் வீடுகளுடன் 109 அறைகள் கொண்ட உணவு விடுதியும் உள்ளடக்கியதாக...
ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து வந்த மேகக்கூட்டங்கள்-அதிர்ச்சி தரும் வீடியோ!!
சுனாமி என்ற வார்த்தையை கேட்டாலே மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படும். ஏனெனில், கடந்த 2004 ஆம் ஆண்டு உலகையே திருப்பி போட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.
இந்நிலையில் சுனாமி மேகம் என்ற...
மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...
பேயை விரட்ட நாயை திருமணம் செய்த பெண்!!
இந்தியாவில் 18 வயதுடைய மங்லின் மன்டா என்ற பெண்ணிற்கு விசித்திரமாக நாயை திருமணம் செய்து வைத்துள்ளனர் அவர்களது குடும்பத்தினர். குறிப்பிட்ட பெண் பேய் பிடித்திருப்பதாக குடும்பத்தினரும் கிராமத்தவரும் நம்புகின்றனர். அதனால் அவளுக்கு நாயை...
பெற்ற பிள்ளையை சாப்பிட்ட காட்டுமிராண்டி தாய்!!
சீனாவில் தான் பெற்ற பிள்ளையை இளம் தாய் ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சென்ஸென்(Shenzhen) மாகாணத்தில் வசித்த லி ஸெங்கூவா(Li Zhenghua Age-24) என்ற பெண் தனது கர்ப்ப...
நிதி சேர்க்கை நிர்வாணப் போட்டி!!
தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேர்க்க, பல்கலைக்கழக பெண்கள் ரக்பி அணி நிர்வாணமாக போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.
ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பெண்கள் அணிகளுக்கு இடையே, நடைப்பெற்ற ரக்பி போட்டியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த...
நவம்பர் மாதங்களில் பொன்னிற இலைகளை தூவும் மரம்!!
கிங்கோ மரம் சுமார் 1400 ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில்தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வழக்கமாக வைத்துள்ளது.சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடத்தில் இருக்கிறது இந்த கிங்கோ மரம்.
இந்த மரம்...
















