இலங்கையில் அதிகரித்து வரும் போலி முகநூல் கணக்குகள்!!

இலங்கையில் போலி முக நூல் கணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட...

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா இராஜினாமா!!

சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இருந்த போதும் புதிய அரசாங்கத்துடன்...

உலகில் சிறந்த கல்வித் திட்டம் உள்ள நாடாக இலங்கை மாற்றப்படும் : ஜனாதிபதி!!

உலகில் சிறந்த கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ள நாடாக இலங்கையை மாற்றி அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் செய்யப்பட வேண்டிய அனைத்து மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்....

விவசாயிகள் அறுவடை நெல்லை காயவைக்க பயன்படும் பரந்தன் பூநகரி வீதி!!(படங்கள்,காணொளி)

அண்மையில் யாழ்பாணம்  செல்வதற்காக  பரந்தன் பூநகரி ஊடாக  பயணித்த  அந்த வீதியில் கண்ட காட்சி ஒருகணம் எம்மை திகைக்க வைத்தது . அதாவது  மேற்படி வீதியின் ஒரு புறத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை...

ஓமந்தையில் தொடர்ந்தும் சாவடி இருக்கும் இனிமேல் சோதனை நடைபெறாது : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைகள் இடம்பெறாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். எனினும் சோதனைச் சாவடி அகற்றப்படாதெனவும் தேவையேற்பட்டால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அது...

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 06.02,2015. அன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச...

உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!!

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடிலைடில் நடந்த இப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய...

யாழில் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

சாவகச்சேரி - சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செல்வராசா உதயராசா (34) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த...

பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதி பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு - செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கையடக்க தொலைபேசியில் பாடலை...

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம்!!

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார். பெயர்...

முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில்...

வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்!!

இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்...

வவுனியா படைத்தளத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

வன்னிப் படைத்தளம் அமைந்துள்ள வவுனியாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்றய தினம்(07.02) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் இன்று பிற்பகல் 2.15 அளவில் வன்னி ஜோசப் விமானப்படை தளத்திற்கு விசேட கெலி...

வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் காயம்!!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று(07.02) நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்ததுடன் முச்சக்கர வண்டியும் பலத்த...

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு!!

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக அஹமட் நசீர், ஆளுநர் ஒஸ்டின் பெர்னேண்டோ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான அஹமட் நசீர், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி...

இலங்கையில் 5000 போலி வைத்தியர்கள்!!

இலங்கையில் ஐயாயிரத்து 26 போலி வைத்தியர்கள் இருப்பதாக 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...