தினமும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்யும் ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)
தினமும் காலையில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தனது உதவியாளர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
சுதந்திர சதுக்கத்தில் மிகச் சாதாரணமாக அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அப்பொழுது அங்கு இடம்பெறும் சம்பவங்கள் நிகழ்வுகளிலும் மைத்திரிபால...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
இந்த விபத்து இன்று நண்பகல் ஒரு மணியளவில்...
பாடசாலைகளில் பணம் அறவிடுதல் தடை : கல்வி அமைச்சு!!
பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக...
முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் கட்டணங்கள் குறைப்பு!!
பெப்ரவரி முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் பாடசாலை வேன் கட்டணங்கள் 5 வீதத்தால் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் எரிபொருள்...
7 வயது சிறுமியை கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது!!
ஏழு வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயதுடைய மீனவர் ஒருவரைக் கல்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியாக சிறுமி வீட்டில் இருந்த...
ஜனாதிபதியின் தேவைக்கேற்ப செயற்படுவதாகவும் தன்னை பதவியில் வைக்குமாறும் மொஹான் பீரிஸ் கோரினார் : ராஜித சேனாரட்ன!!
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு இறுதியில் அவரை விலக்குமாறு உரிய பரிந்துரையை செய்யவில்லை. எனவே அன்று இடம்பெற்ற. தவறு காரணமாக ஷிராணி பண்டாரநாயக்க கடந்த...
இலங்கை மீதான தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!!
இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்...
நாளை நள்ளிரவுடன் புதிய விலையில் பாண் : பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!!
கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12.50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் 450 கிராம் பாணின் விலை ஒரு ராத்தலுக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை 30ம் திகதி...
விலை குறைக்கப்பட்ட 13 அத்தியாவசியப் பொருட்கள் விபரம்!!
அத்தியாவசிய பொருட்கள் 13இன் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார். அதன் விபரம் வருமாறு
சீனி 10 ரூபாவால் குறைப்பு
400 கிராம்...
கோதுமை மா ரூ.12, பாண் ரூ.6 , சீனி ரூ.10, மண்ணெண்ணெய் ரூ.6, சமையல் எரிவாயு ரூ.300 விலை...
இன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வரவு - செலவுத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு.
பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு.
தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள்...
வாயைப் பிளக்க வைக்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள்!!
ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள் பின்வருமாறு..
2009 - 634 கோடி ரூபாய்
2010 - 756 கோடி ரூபாய்
2011 - 5063 கோடி ரூபாய்
2012 - 5936 கோடி ரூபாய்
2013 - 8244...
7வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி : 4-2 எனத் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!
நியூஸிலாந்துக்கு எதிரான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில்...
ஷிராணி பண்டாரநாயக்க சம்பிரதாயபூர்வமாக ஓய்வுபெற்றார் : புதிய நீதியரசராக கே.ஸ்ரீபவன்!!
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம...
இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் : ஐரோப்பிய ஒன்றியம்!!
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க, சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள்...
இடைக்கால வரவு – செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில்!!
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உரையுடன் குறித்த வரவு - செலவுத் திட்டம் முன்மொழியப்படவுள்ளது.
இவ் வரவு செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப்...
வவுனியா தீ விபத்தில் காயமடைந்த கணவனும் மரணம்!!
வவுனியா தீ விபத்தில் காயமடைந்திருந்த கணவனும் சிகிச்சை பலனின்றி நேற்று(28.01) மரணமானார். வவுனியா, உக்கிளாங்குளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் கணவனும் மனைவியும் சிக்கி காயமடைந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரன்...
















