தங்கச் சாமியாருக்கு விதிக்கப்பட்ட ரூ.48 இலட்சம் அபராதத்தை அப்போதே செலுத்தினார்!!

தங்கச் சாமியார் என்றழைக்கப்படும் கண்டி, கால்தென்ன காமினி ஆனந்த என்ற பிரபல சாமியார், வருமான வரி கட்டாத காரணத்தால் நீதிமன்ற சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு மணி நேரத்தில் அபராதமாக சுமார்...

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.க அரசாங்கம் விரைவில் உருவாகும் : எதிர்கட்சித் தலைவர்!!

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கலப்பு உணர்வுகளுடன் புதிய கலாசாரத்தை நோக்கி செல்ல வேண்டிய பதவி என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதனடிப்படையில் செயற்படும் போது பல்வேறு விமர்சனங்களை...

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராவாரா கே.ஸ்ரீபவன்??

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் சட்டவிரோத நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 43 வது பிரதம...

சரத் பொன்சேகாவிடம் இருந்து பறித்த பதவி, பட்டம் அனைத்தும் திருப்பியளிப்பு!!

  சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து பதவிகள் பட்டங்களும் மீள அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் அவர் வகித்த முப்படைகளின் பிரதானி, இராணுவ தளபதி போன்ற பதவிகள் மற்றும் அவர் வசமிருந்து ஜெனரல்...

அரசாங்க சேவை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அரசாங்க வைத்தியர்கள் அரசாங்க சேவையில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய நிலையங்களில் சேவை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நெறிமுறையற்ற...

கேபி.யை என்ன செய்வது : சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் ஆலோசனை!!

கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு ஜேவிபி தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டது. இதனையடுத்து கேபி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை...

பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைகிறது!!

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஆகக் குறைந்த 9 ரூபா கட்டணம் 1 ரூபாவால் குறைத்து 8 ரூபாவாக மாற்றப்படும் என...

யோஷித்த, கோத்தபாய, பஷில் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜே.வி.பி. முறைப்பாடு!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தொடுக்கும் லஞ்ச ஊழல் மற்றும் அரசியல் சூழ்ச்சி குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் தொடர்கின்றது. நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது...

உயர்தரத்தில் கற்கையைத் தொடர கணிதப் பாடச் சித்தி கட்டாயம்!!

உயர் தரத்தில் கற்கை நெறியைத் தொடர்பவர்களுக்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது!!

பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில்...

நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று இந்த உத்தரவை...

உலகம் முழுவதும் முகப்புத்தகம் செயலிழப்பு!!

உலக பிரபல்யம் வாய்ந்த முகப்புத்தகம் என்று சொல்லப்படும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்போது உலகம் முழுதும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திலும் தொலைபேசி எப்ஸ்.களிலும் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியாதுள்ளது. பேஸ்புக் வலைத்தள பிரச்சினைக்கு...

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு முடக்கம் : வெளிநாடு செல்லத் தடை!!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்ல முடியாதபடி அவரது கடவுச்சீட்டு இவ்வாறு...

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். புதிய ஜனாதிபதியின்...

யாழ். வலி.வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படும் : அமைச்சர் சுவாமிநாதன்!!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இதுவரை பொதுமக்களுக்கு விடுவிக்கப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனிடம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இணக்கம்...

இந்தியாவின் 66வது குடியரசு தின விழா!!

இந்தியாவில் இன்று 66வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில் இன்று குடியரசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை மழை...