யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது!!
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினர் என்ற போர்வையில் குறித்த கொள்ளைக் கும்பல், வீடுகளில் புகுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், மானிப்பாய், அச்சுவேலி, ஊர்காவற்துறை,...
போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பமே கைது!!
குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு குடும்பத்தையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் 22 போலி நாணயத்தாள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வேயான்கொட பிரதேசத்திலிருந்து வான் ஒன்றில் வந்து, இரண்டாயிரம் ரூபா கொடுத்து மரக்கறி வாங்கிய...
அவுஸ்திரேலியா சென்ற 157 பேரில் இந்தியர்களை ஏற்றுக் கொள்கிறோம் : இந்தியா!!
அகதித்தஞ்சம் கோரி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தமிழர்கள் 157 பேரில் இந்திய குடிஉரிமை உள்ளவர்களையும், இந்திய உள்நாட்டுச் சட்டப்படி யாரை திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டுமோ அவர்களையெல்லாம் திரும்ப அழைத்துக்கொள்வோம் என இந்தியா அறிவித்திருக்கிறது.
இந்த...
மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறை!!
தனது மகளை அடித்து கொலை செய்த தாயொருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பால்மா போத்தலிலிருந்து பால்மாவை தெரியாமல் எடுத்து சாப்பிட்ட மகளை, தாக்கிக் கொலை செய்த தாய் ஒருவருக்கே...
வவுனியா ஓமந்தையில் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை : கைது செய்யப்பட்டமைக்கு யாழ். ஊடக அமையம், பொ.ஐங்கரநேசன் கண்டனம்!!
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையிலும், அவமானப்படுத்தும் வகையிலும் எத்தகைய இழிசெயல்களை எவர் மேற்கொண்டாலும் உண்மைகளை ஒருபோதும் உறங்கவைக்க முடியாது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
ஓமந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை (25)...
வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்!!
வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (26.07) 7.15 மணியளவில் நடந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இளைஞர்கள் மூவர்...
கொழும்பு- பளை ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!!
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு...
இலங்கையின் மக்கள் தொகை 2.1 மில்லியன் ஆனால் தொலைபேசிகள் இணைப்புக்கள் 2.2 மில்லியன்!!!
இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகளவானோர் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர் இந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளமை சிறந்தது என்ற போதிலும் அதில் கெடுதிகளும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று...
யோகா பயிற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!
யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமாக கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு பின்னரான விசாரணைகள்...
ஸ்ரீபாத கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் 07 பேர் காயம்!!
பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்னை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 07 பேர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று...
யாழில் 9 வயது சிறுமியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!!
யாழ் குருநகர் 5ம் மாடி பகுதியில் 9 வயது சிறுமிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்ததாக கூறப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம்...
24 வருடங்களின் பின்னர் யாழ்தேவி யாழ்.நோக்கிப் பயணம்!!
யாழ்தேவி ரயில் 24 வருடங்களின் பின்னர் மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி...
மாகாண மட்ட பௌர்ணமி விழாவிற்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில்!!
மாகாண மட்ட பௌர்ணமி விழாவிற்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக இன்று (25.7) கலந்தாலோசிக்கப்பட்டது.
துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலினி வெனிர்ரன் அம்மணி தலைமையில்...
திருமணம் செய்வதாக இணையத்தளம் மூலம் 17 பெண்களை ஏமாற்றியவர் கைது!!
திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக...
ஐநா மனித வள அபிவிருத்தி தரப்படுத்தலில் இலங்கைக்கு 75ஆம் இடம் : இந்தியா 135ஆவது இடத்தில்!!
மனித வள அபிவிருத்தி சுட்டெண் வரிசையில் இலங்கைக்கு 73வது இடம் கிடைத்துள்ளது. எனினும் இந்தியாவுக்கு 135ஆவது இடமே கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் நடுத்தர அபிவிருத்தி நாடுகளின் பட்டியல்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்த...
34வது சதத்தைப் பதிவு செய்த மஹெல ஜெயவர்த்தன : வலுவான நிலையில் இலங்கை அணி!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன நேற்று தனது 34வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதில் நாணய சுழற்சியில்...
















