அல்ஜீரிய விமான விபத்தில் 116 பேர் பலி!!

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏர் அல்ஜீரியாவின் AH-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆபிரிக்க நாடான பர்கினா பாசோவின்...

யாழ் உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட குழு மோதலில் 7 பேர் வைத்தியசாலையில்!!

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் குழு மோதலாக மாறியதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி...

அல்ஜீரிய விமானம் 110 பேருடன் நடு வானில் மாயம்!!

அல்ஜீரிய நாட்டின் விமானம் ஒன்று நடு வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின்...

மரண ஊர்வலத்துடன் ரயில் மோதி விபத்து : ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!!

வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் மரண ஊர்வலம் ஒன்று ரயிலுடன் மோதியமையின் காரணமாக பிரதான ரயில் பாதையுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (24.07) பிற்பகல் 1.25 மணியளவில் பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில்...

கொன்லிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார் : யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!!

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கொன்லிற்றா...

வவுனியா கல்வாரி திருத்தலம் மீது விசமிகள் தாக்குதல் : சிலைகள் உடைப்பு!!

வவுனியாவில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி தலத்தின் மீது இன்று அதிகாலை (24.07) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா கோமரசன்குளத்தில் உள்ள கல்வாரி திருத்தலத்தின் மீதே இத் தாக்குதல் விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்...

பிரிட்டனில் இலங்கை மாணவர் கொலையில் இரண்டாவது கொலையாளியும் இனங்காணப்பட்டார்!!

இலங்கை பல்கலைக்கழக மாணவரான தவசிக்க பீரிஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவர் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 25 வயதான தவசிக்க பீரிஸ் ஷெபிபீல்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இதன்போது அவர் பகுதிநேர...

உயர் தர பரீட்சைக்கு 5 நாட்கள் முன் தொடக்கம் வகுப்புக்கள் நடத்த தடை!!

தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகளுக்கு 5 நாட்களுக்கு முன் தொடக்கம் பரீட்சை முடிவடையும் வரை பரீட்சாத்திகளுக்கு தனியார் வகுப்புக்களை நடத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அக்காலப்பகுதியில் குறித்த பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல், செயற்றிட்டங்களை...

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் : செல்வம் அடைக்கலநாதன்!!

இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கிருமிநாசினிகள் பயன்பாடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் கிருமிநாசினிகளைப்...

காதல் முறிவினால் பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். பல்கலைக்கழக மாணவன்!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் நெல்லியடி பிரதேசத்தைச் சேர்ந்த நாகராசா சுதாகரன் (21) என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். குறித்த மாணவன் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத்...

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு : விலை அதிகரிக்குமா?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சீனிக்கான வரியை மூன்று ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த 16ம் திகதியுடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்படி இறக்குமதி...

தமிழகத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த இலங்கைப் பெண்!!

தமிழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை பெண் அகதியொருவர் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உறவினர்களை சந்தித்துள்ளார். இச்சம்பவமொன்று நேற்று இடநிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் முன்னிலையில்...

இஷாந்த் ஷர்மாவின் அதிரடி பந்துவீச்சில் 95 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!!

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில்...

வவுனியாவில் விசேட அதிரடிப் படையின் வாகனம் மோதி பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!!

வவுனியா ஹோரபத்தான வீதியில் இன்று (21.07) மாலை 2.00 மணியளவில் விசேட அதிரடிப் படையின் கவச வாகனம் பெண் மீது ஏறியதால் பெண் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். வவுனியா தெற்கு...

புதுகுடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக!!

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புதுகுடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையல் அறைக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 35 வயதான...

4 பிள்ளைகளின் தந்தை மோட்டார் சைக்கிளோடு எரித்த திடுக்கிடும் சம்பவம்!!

அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று காலை இனந்தெரியாதவர்களினால் தாக்கி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் அசரிக்கமவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் நான்கு பிள்ளைகளின்...