அநாதரவான நிலையில் இருந்த இரு சிறுவர்களை மீட்ட பொலிஸார்!!
மாத்தளை பாபர் தோட்டம் பகுதியில் இரண்டு ஆண் பிள்ளைகள் உணவின்றி வீடொன்றில் இருப்பதாக கிராம சேவகர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று மற்றும் நான்கு வயதான இந்த சிறுவர்களை தந்தை...
யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் தப்பிச் செல்ல முயன்றவர் கைது!!
யாழ். வல்வெட்டித்துறை கடலினூடாக படகில் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராசப்பா பகீர்சாமி (67) என்ற நபர், மீனவர்களுடன் சேர்ந்து படகொன்றில் இந்தியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளை நேற்று...
அளுத்கம விகாரையில் பௌத்த பிக்கு தூக்கிட்டு தற்கொலை!!
அளுத்கம, கொடல்ல தம்மிக்காராம விகாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் நேற்று (19.07) இரவு 11.30 மணியளவில் விகாரையில் உள்ள அறை ஒன்றில்...
மாணவியின் தலையில் குட்ட உத்தரவிட்ட அதிபரை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு!!
10 வயதான பாடசாலை மாணவி ஒருவருக்கு தலையில் குட்டுமாறு பணிப்புரை வழங்கிய பாடசாலை அதிபரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது
பொலநறுவை பக்கமுன தியபெடும வித்தியாலயத்தின் அதிபருக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பாதிக்கபட்ட...
இணையத்தில் சிறார் துஷ்பிரயோகம் செய்வோர் கைது!!
இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch unit) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது.
இதன் மூலம் இந்த ஆண்டில்...
இலங்கையில் ஐஸ்கிறீமிலும் டிசிடி கண்டுபிடிப்பு!!
டிசிடி (DCD) அல்லது “டைசைனைட்யேமைட்” (dicyandiamide) பதார்த்தம் அடங்கிய ஐஸ்கிறீம் இலங்கையின் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
மலேசிய விமானம் திசை திருப்பப்பட்டதா : பரபரப்புத் தகவல்!!
மலேசிய விமானம் கடைசி நேரத்தில் விமானியால் திசை திருப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தை கடைசி...
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி!!(படங்கள்)
92வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான ஓவியக் கண்காட்சி பாடசாலை அதிபர் திரு.க தனபாலசிங்கம் தலைமையில் இன்று(19.07) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக...
யாழில் பூட்டப்பட்ட அறையில் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!
யாழ். குருநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்ரன் செலஸ்ரா (19) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது...
முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் தடை : நளினி சாப்பிட மறுத்ததால் பரபரப்பு!!
வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி...
டுபாய்க்கு சென்ற மகள் 5 வருடங்களாகியும் வீடு திரும்பவில்லை : மீட்டுத்தருமாறு தாய் மன்றாட்டம்!!
டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஐந்து வருடங்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அவரை மீட்டுத் தருமாறும் அப்பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச்...
சவுதியில் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நேற்று நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை...
ஆபத்தான பாதையை மலேசிய விமானம் தேர்ந்தெடுத்தது ஏன்?
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள் விமானம் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது.
உக்ரைன் நாட்டு வான் எல்லையில் அந்த...
தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி யாழில் போராட்டம்!!
யாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம்...
யாழில் சிறுமி துஷ்பிரயோகம் : 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில்!!
யாழில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 கடற்படை வீரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் பிரதேசத்தைச்...
பிரித்தானியப் பிரஜை கொலையுடன் தொடர்புடைய தங்காலை பிரதேச சபைத் தலைவர் உட்பட நால்வருக்கு 20 வருடங்கள் சிறை!!
தங்காலை பகுதியில் பிரித்தானியப் பிரஜை ஒருவரை கொலைசெய்தமை மற்றும் அவரது பெண் தோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நால்வருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தங்காலை...
















