இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : கடந்த 4 வருடத்திற்குள் 210,000 முறைப்பாடுகள்!!
இலங்கையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் தமது ஒன் லைன் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு...
இலங்கை பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்க பரிசோதனையின் போது அழுத்தங்களுக்கு உட்பட்டார் : பயிற்றுவிப்பாளர்!!
இலங்கையின் சுழல்பந்து வீச்சாளர் சசித்ர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசும் போது...
விழுந்து நொறுங்கிய விமானத்தில் இலங்கையர்கள் எவரும் இல்லை!!
உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்தவர்களில் இலங்கையர்கள் எவரது பாஸ்போட்களும் இனங்காணப்படவில்லை என நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை...
295 பயணிகளுடன் மலேசிய விமானம் எரியுண்ட நிலையில் கீழே வீழ்ந்தது : ஏவுகணை தாக்குதலே காரணம் என்று சந்தேகம்!!
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது விமானத்தில் 295 பயணிகள் பயணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ஸ்ரடாமிலிருந்து கோலாலம்பூருக்கு செல்லும் வழியில் இந்த...
கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!!
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின்...
5 வயது மகளின் முகத்தை சிதைத்த இரக்கமற்ற தாய் கைது!!
பாதிக்கப்பட்ட சிறுமி எரத்ன கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எரத்ன தெற்கு அடவிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அப்பம் செய்வதற்காக...
யாழில் 19 வயது யுவதியை காணவில்லை!!
யாழ். கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லையனெ அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல்...
30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் : சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!!
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300 பேரும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சமூக வலையமைப்புகளின் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக...
காணாமல் போன வெள்ளை நாகம் கண்டுபிடிக்கப்பட்டது!!
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையின் வாயிற் கதவிற்கு அருகமையில் இந்த பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாகம் காணாமல் போன சம்பவம்...
நான்கு வயது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முதியவரை அடித்துக் கொன்ற தந்தை!!
சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை கொலை செய்துள்ளார். அரணாயக்க, வில்பல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு...
வீதிகளில் வாகனங்களை கழுவுதல், வெற்றிலை பாக்கு மென்று துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!!
பொது இடங்களில் வெற்றிலை பாக்கு மென்று துப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பிரதான வீதிகளில் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள், அவற்றை...
யாழ். காரைநகர் கசூரினாக் கடலில் அமிழ்த்தி நண்பனை கொலை செய்ய முயற்சித்த இருவர் கைது!!
யாழ். காரைநகர் கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலினுள்...
டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார் மஹெல ஜெயவர்த்தன!!
இலங்கை கிரிக்கெட் வீரர் மஹெல ஜெயவர்த்தன டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மஹெல சமர்ப்பித்துள்ள கடிதத்தில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடருடன்...
13 வயது சிறுமி மீது 53 வயது நபர் பாலியல் துஷ்பிரயோகம்!!
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 53 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் வைத்திய பாதிக்கப்பட்ட...
கொள்ளையில் ஈடுபட்ட வெளிநாட்டு ஜோடி கைது!!
சுப்பர் மார்க்கெட்டுக்களில் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் வெளிநாட்டு ஜோடியை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் பாகிஸ்தான் பிரஜை எனவும் ஆண் ஈரானிய பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு செல்லும்...
ஏ.ரி.எம். அட்டையை திருடி மோசடி செய்த நபர் கைது!!
ஏ.ரி.எம். அட்டையை திருடி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜாஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் குறித்த அட்டையின் உரிமையாளரது கணக்கிலிருந்து 12,4000 ரூபா பணத்தை மோசடியான...















