வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தைப் பகுதியில் இன்று(14.05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று அதிகாலை நீர்கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மீன்களை...
சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல் : இரு இலங்கையர் உட்பட மூவர் கைது!!
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய்...
24 ஆண்டுகளின் பின் நிறைவேறிய ஜேர்மனியின் கனவு : ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்திய ஜேர்மனி!!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆஜண்ரினாவை 1-0 என வீழ்த்தி ஜேர்மனி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் மேலதிக...
மனைவியைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த கணவர் பொலிஸில் சரண்!!
மனைவியைக் கொலை செய்து வீட்டின் பின் புறத்தில் புதைத்த கணவர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காலி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவி கள்ளத் தொடர்பு ஒன்றை பேணி வருவதாகத் சந்தேகித்து,...
மூன்றாவது இடத்தையும் இழந்த பிரேசில் அணி : மீளமுடியாத சோகத்தில் பிரேசில் ரசிகர்கள்!!
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டி இன்று நள்ளிரவு இடம்பெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின.
விறுவிறுப்பான போட்டியில் நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2...
சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை!!
உடனடியாக அமுலாகும் வகையில் சர்வதேச போட்டிகளில் பந்து வீச சசிந்ர சேனாநாயக்கவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லை மீறிய பந்து வீச்சு நிரூபணமான நிலையில் இவருக்கான தடையை ஐசிசி அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை...
3வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை...
புழல் சிறையிலிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை!!
கடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கை மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி சென்னை துறைமுகம் அருகே மீன் பிடித்தனர். இதையடுத்து இலங்கை மீனவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாகக் கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன்...
வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை: நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை உருவாகியுள்ளது : ஜனாதிபதி!!
வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போது பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கும் நாடாக இலங்கை...
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (11.07.2014) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இத்...
153 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கருத்து கூற முடியாது : அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்!!
ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் வகையிலான எந்தவொரு தகவலையும் வெளியிடாமையினால் தமது முயற்சி வெற்றிபெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவிக்கின்றார்.
153 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தம்மால் கூற முடியாது...
அவுஸ்திரேலிய அகதிகளை தற்கொலை செய்து கொள்ள சட்டத்தரணிகள் தூண்டுவதாகக் குற்றச்சாட்டு!!
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அவர்களின் சட்டத்தரணிகளால் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்படுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டை குறித்த முகாமின் முன்னாள் பணிப்பாளராக இருந்த கிரேக் லேக் என்பவர் முன்வைத்துள்ளார். அத்துடன் கிறிஸ்மஸ் அகதிகள்...
நுளம்பை கட்டுப்படுத்தும் பொறியை கண்டுபிடித்த மட்டக்களப்பு இளைஞன்!!
டெங்கு மற்றும் நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரித்திருக்கின்ற நிலையில் நுளம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் நுளம்புப் பொறி ஒன்றை மட்டக்களப்பு பழுகாமத்தைச் சேர்ந்த சேமசூரியம் திருமாறன் கண்டுபிடித்துள்ளார்.
அவர் கண்டுபிடித்த இந்த நுளம்புப் பொறியையும் அதன்...
இணையத்தளம் மூலம் கணவரின் 2வது திருமணத்தை நிறுத்திய பெண் : ஒரு சுவாரஸ்ய சம்பவம்!!
இலங்கையை சேர்ந்தவர் சாந்திவாசன் (33). இவர் கனடாவில் சாரதியாக வேலை பார்த்து வருகிறார். சாந்திவாசன் வேலை செய்யும் நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த சீதா என்பவரும் வேலை செய்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே...
திருமலையில் 12 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகம் செய்த நபர் கைது!!
திருகோணமலை கிண்ணியா சம்மாவஜ்ஜதீவு பகுதியிலுள்ள 12 வயது சிறுமியை கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக...
















