வடமாகாண ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவு!!
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது.
இந்தநிலையில், புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை.
13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின்...
வவுனியாவில் பண்டைய கால மட்பாண்டங்கள் கண்டுபிடிப்பு!!(படங்கள்)
வவுனியா நெடுங்கேணி சின்ன பூவரசங்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் இருந்து பண்டையகால சிற்பத்துடன் கூடிய மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த...
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!
ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி...
கிறிஸ்மஸ் தீவில் 9 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரிக்கை!!
அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் அகதிகளில் 9 தாய்மார் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த தாய்மாரில் இலங்கையர்களும் இருக்கிறார்களா என்பது...
வவுனியா தாண்டிக்குளத்தில் பாலத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள் : இளைஞர் படுகாயம்!!
வவுனியா A9 வீதி - தாண்டிக்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் மோட்டார் சைக்கிள் ஒன்று பாலத்திற்குள் நிலை தடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் படுகாயமடந்துள்ளார்.
நேற்று 5 மணியளவில்...
தற்கொலை செய்யப் போவதாக மல்லாகம் நீதிமன்றக் கூரையில் ஏறி கைதி போராட்டம்!!
கைதியொருவர் நேற்று மல்லாகம் நீதிமன்றக் கூரையின் மேல் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். நீதிமன்ற பணிகள் நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 4.45 மணியளவில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்த கைதியே நீதிமன்றக் கூரையில் ஏறி போராட்டத்தில்...
12 வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!!
ஹம்பாந்தோட்டை, அன்தரவெவ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின்படி சந்தேகநபரான...
சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த பிரேசில் : 7-1 என சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி!!
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி, பிரேசிலை 7-1 எனும் கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இடைவேளை நேரத்தில் ஜெர்மனி 5-0 எனும் கணக்கில் முன்னணியில்...
யாழ். வந்தடைந்தார் தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோச!!
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை 10மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோசவை கலாசார முறைப்படி மாணவர்கள் வரவேற்றனர்.
மேலும் இவரை வரவேற்பதற்காக சிறிய நடுத்தர மற்றும் பாரம்பரிய அபிவிருத்தி...
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்த பஸ் விபத்தில்10 இற்கு மேற்பட்டோர் காயம்!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ் புத்தளம் முந்தல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும்,...
இலங்கையரை கொலை செய்த பிரித்தானிய இளைஞன் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார்!!
இலங்கை பிரஜை ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய இளைஞன் தனது குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கஜீப் அகமட் என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவராவார். கடந்த 2011ஆம் ஆண்டு பிரித்தானிய...
153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை!!
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 153 பேரை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து...
திருமணம் செய்வதாக கூறி இணையத்தளம் மூலம் யுவதியிடம் பண மோசடி செய்த குற்றவாளிக்கு பொலிஸார் வலைவிரிப்பு!!
இணையத்தளம் மூலமாக ஏற்படுத்தி கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்வதாக உறுதியளித்து பணமோசடியில் ஈடுபட்ட நபரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சுமார் 5 லட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக...
வீட்டுக்கு தீ வைத்து 2 வயது மகளை கொன்ற தந்தை விளக்கமறியல்!!
வீட்டுக்கு தீ வைத்து தனது சொந்த மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருவிட, தெவிபகல, கிரிபன்கல பிரதேசத்தில் நேற்று (06.07) அதிகாலை ஒரு மணியளவில் இச் சம்பவம்...
அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கை கடற்படையிடம் ஒப்படைப்பு!!
அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை அகதிகள் 41 பேர் இலங்கையிடம் கையளிக்கப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இன்று (07.07) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இச்சம்பவம்...
முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்களால் வெற்றி!!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இலங்கை அணியுடன் இன்று தனது முதல் ஒரு நாள்...
















