மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற மாணவர்களில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்துக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம், கஜமுகா...

வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம் : மீட்பு நடவடிக்கைகளின்போது கமராவில்...

நேற்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்தில்...

சாவகச்சேரி வைத்தியசாலையில் வாள்வெட்டு : இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீசாலை - அல்லாரைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல்...

பம்பலப்பிட்டியில் கடுகதி ரயில் தடம்புரண்டு 3 பேர் காயம்!!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ராஜரட்ட ரஜினி கடுதி கதி ரயில் இன்று மாலை பம்பலப்பிட்டி பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது. பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டதில் மூவர்...

வவுனியாவில் பஸ் தடம்புரண்டு விபத்து : ஒருவர் பலி 14 பேர் காயம்!!(படங்கள்)

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (05.07) மாலை 3 மணியளவில் வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் விபத்து நேர்ந்துள்ளது. பஸ்...

இலங்கையில் புகைப் பழக்கத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புகைத்தலின் காரணமாக நாட்டில் பேராபத்துக்கள் நிகழ்வதாக...

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் தற்கொலை :  அதிர்ச்சித் தகவல்கள்!!( படங்கள்)

வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்து கல்வி பயின்று வருபவர் என்றும் நேற்று முன்தினம் இரவே (03.07.14) இந்தச் சம்பவம் இடம்பெற்று உள்ளதாகவும் சக...

சொந்த மகளை வல்லுறவுக்கு உட்படுத்தி எயிட்ஸ் நோயாளியாக்கிய தந்தை கைது!!

சொந்த மகளை பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உட்படுத்தி எயிட்ஸ் நோயாளியாக்கிய கொடிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், எயிட்ஸ் நோயாளியான தந்தை, 16 வயதான மகளை சில...

இந்தோனேசியாவில் கடனட்டை மோசடி செய்த இலங்கையர்கள் இருவர் உட்பட மூவர் கைது!!

ஏ.ரி.எம். இலத்திரனியல் அட்டைகளைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் இந்தோனேசிய பெண்ணாவார். இவர் கைதுசெய்யப்பட்ட ஆண்களில் ஒருவரின் மனைவியாவார். கைதான ஆண்கள் சிவா...

கைத்தொலைபேசி திருடியதை காட்டிக் கொடுத்த சீசீரிவி கமெரா : இன் நபரை தெரிந்தால் தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள்!!

ஹற்றன் பிரதான நகரில் ஒரு உணவகத்தில் உணவு உட்கொள்ள வந்த ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை தனது மறதியால் அங்கு கைவிட்டுச் சென்றிருந்தார். அந்த தொலைபேசியை அதே உணவகத்திற்கு உணவு உட்கொள்ள வந்த...

தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர்கள் நால்வர் மலேஷியாவில் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். க்ளென்வெலி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருவர் இலங்கையின் முன்னாள்...

வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!!

வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11.15 அளவில் அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. நொச்சிமோட்டை பகுதியில் உள்ள...

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டமை குறித்து ஐ.நா கவலை!!

அவுஸ்திரேலியா நோக்கிக் சென்ற தமிழ் புகழிடக் கோரிக்கையாளர்கள் கடலில் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இரண்டு படகுகளில் சென்ற இலங்கை...

புத்தரின் உருவத்தால் வெளியேற்றப்பட்ட பெண் ஒரு கோடி நஸ்டஈடு கோரி வழக்கு!!

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியபடி இலங்கைக்குள் பிரவேசித்தமைக்காக திருப்பியனுப்பப்பட்ட பிரித்தானியப் பெண்ணால் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மூவர் அடங்கிய நீதிபதிகளால் நேற்று குறித்த மனுவை டிசம்பர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு...

வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவு 3ம் வருட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவை சேர்ந்த யாசோதரன் (24) என்னும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், யாழ். நாச்சிமார் கோவிலடியில் வாடகை அறையில்...

மன்னாரில் வெங்காய வெடி வெடித்ததில் ஒருவர் பலி!!

மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடு பகுதியில் நேற்று மாலை வெங்காய வெடி வெடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய தோமஸ் ஸ்ரீபன் என்பவராவார். இவர் விலங்கு வேட்டைக்காக...