என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் வைத்திருந்தனர் : வவுனியா மாணவன்!!
என்னைக் கடத்தியவர்கள் ஆயுதம் தரித்திருந்தனர் என 19 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு, நேற்று (14.06) விடுவிக்கப்பட்ட மாணவன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்தார்.
குறித்த மாணவன் கடந்த 27ம் திகதி வவுனியா...
வவுனியாவில் காணாமல் போன மாணவன் கண்கள், கைகள் கட்டடப்பட நிலையில் வீடு திரும்பினார்!!
வவுனியா நகர்ப் பகுதியில் வைத்து கடந்த 27ம் திகதி காணாமல் போன கல்மடு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் ரஜீவன் என்ற மாணவன் நேற்று (13.06) இரவு வீடு திரும்பியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்....
17 வயது இளைஞன் கடலில் மூழ்கி பலி!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு முகத்துவாரக் கடலில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பன்சல இரண்டாம் குறுக்கு வீதியில் வசித்து வரும் அபூபக்கர் முகம்மது...
போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை!!
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் 14 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் இந்திய பொலிஸாரினால் தேடப்பட்டு வருபவர்கள்.
சுனில் காமினி, பொன்சேகா, சின்னய்யா குணசேகரன், டி.சண்முகம்,...
தேசிய மொழிக் கொள்கைளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!!
தேசிய மொழிக்கொள்கையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிக்கொள்கைகளை மீறும் நபர்களுக்கு எதிராக தராதாரம் பாராது நடவடிக்கை...
அச்சுவேலி முக்கொலை வழக்கு : எனது கணவரே மூவரையும் கொன்றார் என மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம்!!
தனது கணவரே மூன்று பேரையும் கொலை செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாகவும், அச்சுவேலி, முக்கொலைகளைச் செய்தவரான தனஞ்சயன் மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த...
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறைத்தண்டனை!!
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16 வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நெதர்லாந்து ஹேக்கின் உள்ளுர் நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு 10 முதல் 16...
யாழில் குற்றச் செயலுடன் தொடர்புடைய கொள்ளைக் குழு உட்பட 161 பேர் கைது!!
யாழில் பாரிய குற்றச் செயலுடன் தொடர்புடைய குழுவொன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 28 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாவும் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலைமையகத்தில்...
இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!
இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
அலுவலக கருமங்களை இலகு படுத்தும் நோக்கில் இணையம் மற்றும் ஏனைய...
15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய மாமா உட்பட இருவர் கைது!!
பதினைந்து வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதான கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் சிறுமியின் மாமாவான 37 வயதுடைய நபரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மற்றைய சந்தேகநபர்...
வடக்கின் இராணுவ பிரசன்னம் ஏமாற்றம், விரக்தியை ஏற்படுத்தியுள்ளது : சீ.வி.விக்னேஸ்வரன்!!
வடக்கில் இராணுவ பிரசன்னம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின்...
இலங்கை மீனவர்கள் 12 பேர் விடுதலை!!
சென்னை, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்கள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே, ஆந்திர கடலோரத்தில் கடந்த 7ம் திகதி அத்துமீறி மீன் பிடித்த 12 இலங்கை மீனவர்கள்...
ஜனாதிபதிக்கு பொலிவியாவில் அதி உயர் விருது!!
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பொலிவியாவின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
ஜீ.77 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிவியா செல்லும் ஜனாதிபதிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியினால் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
பொலிவியாவின் ஜனநாயக...
யாழ். அச்சுவேலியில் மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!!
யாழ். அச்சுவேலிப் பகுதி ஒன்றில் மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது.
அப் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் புவிதா...
துடிப்பான எம்.பிக்கள் வரிசையில் முதலிடத்தில் ரவி கருணாநாயக்க : தமிழர்களில் சுமந்திரன் 31 சிறிதரன் 33வது இடம்!!
இலங்கை நாடாளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியலை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தரப்படுத்தல்படி நாடாளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு...
போரினால் இழந்த காணிகளை உரிமையாளர்களுக்கு மீள வழங்க விசேட சட்டம்!!
போர் காரணமாக இழந்த காணிகளை உரிமையாளர்களுக்கு மீளவும் வழங்குவதற்கு விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
போர் காரணமாக காணி உரிமையை இழந்த உண்மையான காணி உரிமையாளர்களுக்கு மீளவும் காணிகளை வழங்கத் தீர்மானிக்க்ப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட உத்தேச...
















