இலங்கையில் GTF, BTF க்கான தடை நீக்கம், TCC, TGTE, TRO க்கான தடைநீடிப்பு (பெயர்கள் இணைப்பு)
உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசாங்கம், தமிழர் ஒருங்கணைப்பு குழு (TCC) , நாடு கடந்த தமிழீழ...
யாழில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்து : இருவர் பலி : 2 பேர் காயம்!!(படங்கள்)2ம் இணைப்பு
யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல்...
கடவுச்சீட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!
ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்க் கட்டணம் 300,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மகபொல...
கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!
நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 11 அத்தியாவசிய...
அரிசியின் விலைகள் குறைப்பு?
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.
வழமையான தினப்பணிகள் நிறைவடைந்ததும், வரவு -...
ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!!
நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்...
வவுனியா பிரஜைகள் குழு-அமைச்சர் மனோ கணேசன் சந்திப்பு!!
காணாமல் ஆக்கப்பட்டோர் - அரசியல் கைதிகள் தொடர்பில், வடக்கு கிழக்கு மாகாணம் உள்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து, தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சர் மனோ.கணேசன் அவர்களும் -...
வவுனியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள்!!
வவுனியா நகரப்பகுதியில் மாவீரர்தின சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வவுனியா பேரூந்து நிலையம், சுற்றுவட்ட வீதி, இலுப்பையடி, சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயவீதி என்பவற்றில் மதில்கள், விளம்பர பலகைகள், வீதிப்பலகைகள் என்பவற்றில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மாவீரர் தினம்...
வவுனியா கோவில் குளத்தில் இருகடைகளில் திருட்டு!!
வவுனியா கோவில் குளம் முதலாம் ஒழுங்கையில் பாலகிருஸ்ணன் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான கடையினுள் புகுந்த திருடர்கள் 21000 ரூபாய் ரொக்க பணத்தினை திருடி சென்றுள்ளனர்.
அத்துடன் கோவில்குளம் செபஸ்தியார் கோவில் வீதியில் அமைந்துள்ள முத்துக்கிருஷ்னன்...
பாரிஸ் குண்டுதாரியை பிடித்து தானும் உயிரை விட்ட ஹீரோ நாய்!!
நேற்றைய தினம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள, தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றிவளைத்தார்கள்.
அங்கே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. பல தீவிரவாதிகள்...
பாரிஸ்சின் புறநகரில் மீண்டும் மோதல் : பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் பலி!!(படங்கள்)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்சின் வடபிராந்தியத்தின் புறநகரிலுள்ள தொடர்மாடியில் ஆயுதமேந்திய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஆயுதமோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தற்கொலை குண்டுதாரியான பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏழு தடவைகள் வெடிச்சத்தங்கள்...
இலங்கை பெண்ணை கற்களால் தாக்கி கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவு!!
பிறிதொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை கற்களால் அடித்து கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதுரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு...
வவுனியா விவசாய கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவு நாள் இன்று அனுஷ்டிப்பு!!
வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருட நினைவு தின அஞ்சலி இன்று நடைபெற்றது.
கடந்த 18.11.2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட...
பாரிஸில் மீண்டும் பரபரப்பு : வடக்குப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு!!(காணொளி)
பிரான்சின், பாரிஸின் வடக்குப் பகுதியில் உள்ள 'Saint Denis' பிரதேசத்தில் பாரிய துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
அண்மையில் அங்கு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து பொலிஸார் தேடல்...
வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சூரன் போர் நேரடி காட்சிகள் !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 17-11-2015(செவ்வாய்க்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும்...
















