இளைஞன் வெட்டிக் கொலை : காதலியின் தந்தை கைது!!(படங்கள்)
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டிக்கோயா தரவளை தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் செல்லையா செல்வரட்ணம்...
யாழ்.சங்கானையில் கோர விபத்து : இளைஞன் ஸ்தலத்திலே பலி!!
யாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார்.
நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு...
பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைது!!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இணைந்த சுகாதார மாணவர் ஒருவரை கைதுசெய்யச் சென்ற வேளை அதற்கு இடையூறு விளைவித்த 13 மாணவர்கள்...
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதியிலும் படுதோல்வி : வைகோவின் தோல்வி வரலாறு தொடர்கிறது!!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் உறுதியாக தெரிவித்தனர்.
குறிப்பாக...
ஆபாசப் படத்தை காண்பித்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!
ஒன்பது வயது சிறுமிக்கு ஆபாச காணொளியை காண்பித்து பின், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஒருவரை தங்கொடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதானவர் தங்கொடுவ - கோடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான ஒருவர் எனத்...
இலங்கையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு தரச்சான்றிதழ் தலைக்கவசம்!!
இலங்கையில் மோட்டார் சைக்கள் ஓட்டிகள் பயன்படுத்தும் முகத்தை மூடிய தலைக்கவசத்திற்கு சர்வதேச தரம் பேணப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வீதி பாதுகாப்பு தேசிய குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது.
அண்மையில் இந்தக்குழு, பொலிஸ்...
விடுதலைப் புலிகள் மீதான தடை இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!!
விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வந்த விடுதலைப்புலிகள் மீது கடந்த 1991ஆம் ஆண்டு இந்திய அரசு முதலில் தடை விதித்தது....
உதயகலாவை நாடு கடத்துமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை!!
உதயகலா என்ற பெண்ணை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது. அண்மையில் தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உதயகலா இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார்.
கடந்த 5ம் திகதி தனுஸ்கோடி பொலிஸார் உதயகலா உள்ளிட்டவர்களை கைது...
அளுகோசு என்ற பெயருக்கு பதிலாக 12 பெயர்கள் முன்மொழிவு!!
அளுகோசு என்ற பதவி பெயரில் மாற்றம் கொண்டுவரவென முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் 12 தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு 200 பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அவை புனர்வாழ்வு மற்றும்...
பிரபாகரன் நினைவாக நிகழ்வு நடத்தவேண்டாம் : இலங்கை அகதிகளுக்கு அறிவுரை!!
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர்...
சவுதி சென்ற கணவனிடமிருந்து எவ்வித தொடர்புமில்லை : மீட்டுத்தருமாறு மனைவி மன்றாட்டம்!!
தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்ற கணவனிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை மீட்டுத்தருமாறு குறித்த நபரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவிற்கு கடந்த 2012ம் ஆண்டு வேலைக்காகச் சென்ற எனது கணவன்...
வெசாக் பண்டிகையின் 67 தான சாலைகள் சுகாதார அதிகாரிகளால் மூடல்!!
பௌத்தர்களின் வெசாக் பண்டிகை நாடளாவிய கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வீதிகளில் அனைத்திலும் தன்சல் எனப்படும் தான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான தான நிகழ்வுகளில் 67 நிகழ்வுகளில் வழங்கப்பட்ட உணவுகள் மனித உடலுக்கு...
யாழில் இளம் பெண் மீது வாள்வெட்டு!!
இனந்தெரியாத நபர்கள், இளம்பெண்ணொருவரை வாளால் வெட்டிய சம்பவமொன்று இன்று யாழில் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் நுணாவில் மேற்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தர்சிகன் சாந்தினி(27) என்ற குடும்பப் பெண் சிகிச்சைக்காக யாழ். போதனா...
வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் நடைபெறும் அதிசயம்!!
வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீர் நிலமட்டதுக்கு மேல் பொங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இந்த அதிசய நிகழ்வு கடந்த 10ம் திகதி மாலையில் இருந்து நடைபெறுகிறது.
இந்த கிணற்று நிர்...
இலங்கையில் இருந்து முதன்முறையாக செய்மதி தொலைக்காட்சி சேவை!!
இலங்கையில் முதன்முறையாக செய்மதி மூலமான தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
கடந்த 30 வருட கால போரின் பின்னர் இலங்கை பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக இலக்குகளை உலகுக்கு அறிவிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி சேவை...
இலங்கைத் தமிழரை அகதிகளாக ஏற்கமுடியாது : இந்திய மத்திய அரசு!!
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோரை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இது தொடரபான செய்தியொன்றைப் பிரசுரித்துள்ளது. அந்தச் செய்தியில் மேலும்...
















