வவுனியாவில் மண்வெட்டியினால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!!
வவுனியா தோணிக்கல் சிவன் கோயில் அருகாமையில் நேற்று இரவு கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் இளைஞர் மீது மண்வெட்டியினால் தாக்கியமையினால் பலத்த காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும்...
கடனட்டை மோசடி செய்து இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு பண உதவி செய்த நபர்கள் கைது : தமிழக பொலிஸ்!!
சர்வதேச ரீதியில் கடன் அட்டை முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர், பல லட்சக்கணக்கான ரூபாய்களை தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கல் முகாம்களின் இலங்கை அகதிகளுக்கு வழங்கியுள்ளதாக தமிழக...
வரலாற்றுச் சாதனையுடன் நெதர்லாந்தை அபார வெற்றிக்கொண்ட இலங்கை அணி!!
சிட்டகொங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையும் நெதர்லாந்து அணிகளும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கத்துகுட்டி அணியான...
மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்..!
காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது என்பதை புதிய தகவல்களை காண்பிப்பதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
லண்டனின் இம்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து...
யாழ். பல்கலைக்கழக மாணவர் தாக்குதலை கண்டித்து போராட்டம் : மாணவர்கள் ஐவர் கைது!!
யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நுண்கலைப்பீட மாணவர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றினை இன்று நடத்தினர்.
கடந்த 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில்...
பரீட்சைக் கட்டணம் செலுத்தவே திருடினோம் : கிளிநொச்சி நீதிமன்றில் தாயை இழந்த இரு சிறுவர்கள் சாட்சியம்!!
கிளிநொச்சி, பூநகரி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பரீட்சைக் கட்டணம் கேட்டு தன்னை தண்டித்தமையாலேயே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
கிளிநொச்சி, பூநகரி...
மலேசிய விமானப் பொருட்களை கண்டுபிடித்த சீன விமானம்!!
மாயமான மலேசிய விமானத்தை தேடிவரும் சீன லூசின்-76 விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் சந்தேகத்திற்கிடமான வெள்ளை மற்றும் சதுர பொருட்களை கண்டுபிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த பகுதிக்கு சீனா, மற்றும் அவுஸ்திரேலிய...
பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி தற்கொலைக்கு முயற்சி!!
பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். கண்டி வாவியில் குதித்து குறித்த மாணவி நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மாணவி வாவியில் பாய்வதை நேரில் கண்ட இராணுவ...
இலங்கை ஒரே நாடாக இருப்பதே விருப்பம் : பாஜக!!
இலங்கை ஒரே நாடாக இருப்பதையே விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ராஜிவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...
வௌ்ளவத்தையில் ரயிலின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!
வௌ்ளவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாத்தரையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலின் முன் பாய்ந்து இந்நபர் உயிரிழந்துள்ளார். தாழையடி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான நபர்...
மாயமான மலேசிய விமானம் தொடர்பில் நிழற்படங்களை வெளியிட்டது பிரான்ஸ்!!
காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக பிரான்ஸ் புதிய செய்மதி நிழற்படங்களை மலேசியாவிற்கு வழங்கியுள்ளது
இது காணாமல் போன மலேசிய விமானம் தொடர்பாக இந்த வாரத்தில் கிடைக்கப் பெற்ற மூன்றாவது செய்மதி நிழற்படங்கள் என்பது...
மலேசிய விமானி ஷாவுக்கு விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பு!!
239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் என்ன ஆனது என்பது 2 வார காலத்துக்கும் மேலாக மர்மமாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மலேசிய விமானம் பற்றி பல தகவல்கள்...
இலங்கை வம்சாவளி பிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை!!
இலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
59 வயதான கணபதிப்பிள்ளை தவராஜா அவரது மனைவியான 55 வயதான சலஜாவுடன் இந்தியாவுக்கு...
வவுனியாவில் நகைக்கடைகளில் கொள்ளையிட்ட பெண் பிடிபட்டார்!!
வவுனியாவில் உள்ள நகைக் கடைகளில் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான நகைகளை கொள்வனவு செய்யவுள்ளதாக நகை கடையில் உள்வர்களிடம் கூறி, நகைகளை பார்வையிட்டு அவற்றை எவரும்...
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருவோர் பப்புவா நியூகினியில் தங்கவைக்கப்படுவர்: டோனி அபோட்!!
படகுகள் மூலம் பப்புவா நியூகினியின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்போரை மானஸ் தீவுகளில் சில மாதங்கள் தங்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதியளித்துள்ளார்.
பசுபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியுகினி அவுஸ்திரேலியாவுக்கான...
அமைச்சு பதவியில் இருந்து விலகமாட்டேன் : ரவூப் ஹக்கீம்!!
அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்ற போதும், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்திருந்து முஸ்லிம் சமூகத்துக்கு சேவையாற்றப்போவதாக...
















