க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 10இல் வெளியாகும்!!
2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 10ம் திகதி அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
யாழில் மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச இறுவெட்டுக்கள் விற்பனை: இருவர் கைது!!
யாழ். நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச இறுவெட்டுக்களை விற்பனை செய்த இரண்டு விற்பனை நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று மதியம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, குறித்த...
காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது, இன்னும் 14 நாட்களில் சகல தகவல்களும் வெளியாகும் : சிங்கள சோதிடர்!!
மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடரான சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
மலேசிய எயார்லைன்ஸ் விமானம்...
யாழில் பேருந்து மீது தாக்குதல் : பயணிகள் இருவர் காயம்!!
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேருந்து மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பேருந்து நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வதற்கு அரச பேருந்து ஒன்று தயாராகியிருந்த வேளையில், அங்கு சென்ற...
கடந்த ஆண்டில் இலங்கையில் 3500 பேர் தற்கொலை!!
இலங்கையில் கடந்த ஆண்டில் சுமார் 3500 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் 2700 பேர் ஆண்கள் எனவும் எஞ்சியவர்கள் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப தகராறு, காதல் பிரச்சினை,...
யாழிலிருந்து வந்த இளம்பெண் ஹபரணை காட்டுப் பகுதியில் காணாமல் போயுள்ளார்!!
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த இளம் தாய் ஹபரணைக் காட்டுப்பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை மற்றும் ஹபரணை ஆகிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிண்ணையடியைச் சேர்ந்த திருமதி தெய்வேந்திரன்...
விமானத்தில் கோளாறுகளோ, பிரச்சினையோ இல்லை : விமானி!!
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த விமான கடத்தலில் பைலட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தகவலின் படி விமானம் காணாமல் போன அன்று...
சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய 55 வயது நபருக்கு விளக்கமறியல்!!
கண்டி நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம்...
இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!!
இலங்கையின் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த...
கொடிகாமத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!!
கொடிகாமம், பெரியநாவல் பிரதேசத்தில் தண்டவாளப் பாதையில் மோட்டார் வண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மற்றும் பளைக்கு இடையிலான தண்டவாள புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயிலில் மோதுண்டே அந்நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின்போது படுகாயமடைந்த...
பாவனைக்கு உதவாத பணம் மத்திய வங்கிக்கு மீள அனுப்பி வைக்கப்பட உள்ளது!!
இலங்கையில் பாவனைக்கு உதவாத பணம் மத்திய வங்கிக்கு மீள அனுப்பி வைக்கப்பட உள்ளது. அசுத்தமான மற்றம் கிழிந்த பணம் இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட உள்ளது.
எதிர்காலத்தில் சுத்தமான நோட்டுக்களை மட்டுமெ புழக்கத்தில் விட உள்ளதாக...
இலங்கையில் முதல் முறையாக சிறைக் கைதிகளுக்கான பாடசாலை வரும் வெள்ளியன்று திறப்பு!!
இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு என தனியான பாடசாலையொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தலைநகர் கொழும்புக்கு வெளியே ஹோமாகம பிரதேசத்திலுள்ள வட்டரஹெல சிறைச்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பாடசாலை...
யாழ் கிரிக்கெட் போட்டியில் இளைஞன் அடித்துக் கொலை!!
யாழில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டி ஒன்றில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி...
15 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய 18 வயது காதலன் கைது!!
சிலாபத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம், கரவிடாகாரய - விரகுள தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர்...
காணமல்போன மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது : மலேசிய அரசு!!
நடுவானில் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அந்நாட்டின் விசாரணை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். விமானத்தை நன்கு இயக்க கூடிய 1 அல்லது...
கிளிநொச்சியில் கைதான பெண் பூஸா முகாமில் அடைப்பு!!
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் 3 மாத தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அவரது 14 வயது மகள் விபூசிக்கா சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம்...
















