கிணற்றில் விழுந்து இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக பலி!!
வத்தேகம - மீகம்மனவத்தை - பொல்கோல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் (12) தனது வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இரண்டு வயதான முஹமட் சஹாப்தீன்...
வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் ரயிலில் மோதி உயிரிழப்பு!!
வவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம்...
தவறான பாலியல் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் மலேசியாவில் மரணம்!!
மலேசியா - கோலாலம்பூரில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் அளவில் உயிரிழந்திருக்கலாம் என கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருபாலின நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த வேளை...
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் 15 கிலோ எடை கொண்ட கிழங்கு!!
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் கடந்த வருடம் வசித்து வந்த வீட்டின் தோட்டத்தில் பயிரிட்ட ஏஷூமா என்ற கிழங்கு பயிரில் இருந்து 15 கிலோ கிராம் எடை கொண்ட கிழங்கொன்றை அறுவடை செய்துள்ளார்.
விவசாய...
மன்னாரில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!!
அனுமதிப் பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று மன்னார் பெரியகரசல் பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான...
யாழ். டில்லு குழுவில் சேர்ந்து செயற்பட்ட தென் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது!!
யாழில் கைது செய்யப்பட்ட டில்லு குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர்...
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 75 பேர் கைது!!
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 75 பேரை பேருவளை, மொரகல்ல எனுமிடத்தில் வைத்து இன்று அதிகாலை 1.15 க்கு கைது செய்துள்ளதாக பொலிஸார்...
புதுக்குடியிருப்பில் விபத்தில் தாயும் மகளும் மரணம்!!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதான ஆனந்த் சாதனா என்ற தாயும், 03 வயதான ஆனந்த் யதுசிகா என்ற அவரது மகளும்...
வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடுப்பது பற்றி பரிசீலனை!!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கைக்கு தடை விதிக்க இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மாத்திரமன்றி வேறு வெளிநாடுகளுக்கு இலங்கை பணிப்பெண்களை அனுப்புதல் மட்டுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த...
பிரித்தானிய தம்பதி கடத்தல் விவகாரம் : சென்னையில் தீவிர விசாரணையில் ஈடுபடும் லண்டன் பொலிஸார்!!
இலங்கையைச் சேர்ந்த பிரித்தானிய கணவன் மற்றும் மனைவி கடந்த வருடம் தமிழகத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவத்துடன் இருக்கும் தொடர்புகள் குறித்து லண்டன் ஸ்கெட்லன்ட் யார்ட் பொலிஸார், சென்னை பொலிஸ் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த பிரித்தானிய...
யாழ். மாவட்டம் புகைத்தலில் முதலிடம் ஆய்வில் தகவல்!!
யாழ்.மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட...
எனது ஆசைகளை புறந்தள்ளி அரசியலில் ஈடுபட்டுள்ளேன் : ஹிருணிகா!!
26 வயதான யுவதி என்பதால் எனது வயதுக்கு ஏற்ற வகையில் களியாட்டங்களில் ஈடுபட ஆசை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
அவிசாவளை பிரதேசத்தில்...
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பகிஸ்கரிப்பு போராட்டம்!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஒன்பது அம்ச கோரிக்கையை முன்வைத்து இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றினை நடத்தினர்.
வவுனியா பொது வைத்தியசாலையின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் போராட்டத்தில் 6-2006 சுற்றறிக்கையை சரியாக...
களனி பல்கலைக்கழகத்தில் கஞ்சாவுடன் 13 மாணவர்கள் கைது!!
களனி பல்கலைக்கழகத்தில் கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொட பொலிஸார் நேற்று (10) மாலை குறித்த மாணவர்களை கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக ஒழுக்காற்று குழு வழங்கிய தகவலை...
மக்களை திசை திருப்பும் சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது : ஜனாதிபதி!!
வடக்கில் உள்ள மக்களை மட்டுமல்லாமல் தெற்கில் உள்ள மக்களை தவறான வழியில் இட்டுச் செல்வதற்காக சர்வதேச சக்திகள் ஜெனிவாவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காலி, உடுகம வீதியின் அபிவிருத்தித் திட்டத்தை...
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு!!
இராணுவச் சீருடையில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பாதாள உலகக்குழு ஒன்று தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இந்த டீனோ என்ற பாதாள உலகக்குழு இயங்கி வருகின்றது.
பாலியல் வன்கொடுமை, கப்பம் கோரல்,...
















