அடுத்தாண்டின் ஆரம்பத்தில் இலங்கை விஜயம் செய்யும் பாப்பரசர்!!

பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆண்டகை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நீர்கொழும்பு பொலவலானவில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகமொன்றை திறந்து வைப்பதற்காக பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பினை பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத்...

கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்புகள்!!

கிறிஸ்துமஸ் மரம்.. கிறிஸ்துமஸ் மரம் என்று தனியாக ஒரு மரம் இல்லை. ஆனால், கிறிஸ்துமஸின் போது இம்மரத்தைப் பயன்படுத்தியதால் இம்மரம் தற்போது கிறிஸ்துமஸ் மரம் என அழைக்கப்படுகிறது. பர் மரங்களை கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ்...

வடமாகாண செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல் : ஆளுநர் தகவல்!!

வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரிசிறி தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே...

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் : அஜித் ரோஹண!!

மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு உள்நுழையும் வீதியிலிருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும்...

நத்தாரின் மணியோசை நல்லெண்ண செய்தியை கொண்டு வருகின்றது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!!

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் கடந்தகால மரபுகளுக்கேற்ப இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கான சுதந்திரமான சூழலைப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் நத்தார் பண்டிகை, சமூகத்தில் எல்லா...

கர்தினால் மல்கம் ரஞ்சித்தை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பௌத்த சங்க சபை அழைப்பு!!

கத்தோலிக்க சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு இலங்கையின் தேசிய பௌத்த சங்க சபை அழைப்பு விடுத்துள்ளது. நிலத்தின் வரலாறு என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இந்த...

வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!(படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஒன்றுகூடினர். காலை 9 மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்வு மாலை 6 மணிவரை நடைபெற்றது. இறுதியில் பத்திரிகையாளர்...

இணையத்தில் நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்!!

இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். மின்...

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் திடீர் நிறுத்தம் : இதுவரை 11 மண்டையோடுகள் மீட்பு!!(படங்கள்)

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் சனிக்கிழமை வரை தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளும் பரிசோதனைக்கு அனுப்பி...

168 பேருக்கு நியமனம் : யாழ். வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு பணிப்புறக்கணிப்பு...

வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை தீவிரம்!!

கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

கூகிளில் ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் முதலிடம் பிடித்த இலங்கை!!

2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில் ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு...

வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்!!

வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார். வட மாகாண சபையில் 2014ம்...

ஐந்து பேரைக் கடித்துக் குதறிய நாயின் தலை கொழும்பில் பரிசோதனைக்காக!!

ஐந்து பேரைக் கடித்துக் குதறிய நாயொன்றின் தலை பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. வலி. தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாதகல் பகுதியில் ஒரே...

தென் சூடானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் : வெளிவிவகார அமைச்சு!!

தென் சூடானில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கை பிரஜைகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் எந்த தேவையும் எழவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தென்...

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது!!

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிககிழமை முழுமையான சேவை புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக, சங்கத்தின் தலைவர் எஸ்.கெங்காதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...