கிளிநொச்சியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம்!!
கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் 324 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் நிர்மாணிப்பதுடன் 2014ம் ஆண்டு நடுப் பகுதியில் பூர்த்தி...
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்!!
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு...
சிறுமியை வல்லுறவு செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கடூழிய சிறை!!
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணதிபதி நேற்று இத்தீர்ப்பை...
வவுனியாவை சேர்ந்த முதியவரின் சடலம் மன்னாரில் மீட்பு!!
மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் தியாகராசா வயது...
2016ம் ஆண்டிலிருந்து 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தம்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 2016ம் ஆண்டிலிருந்து இடம்பெறமாட்டாது என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை...
த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர்...
வடக்கில் பொலிஸ் சேவையில் மொழி பிரச்சினை குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : அஜித் ரோஹண!!
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது மொழி பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அந்தந்த...
வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!
வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை...
அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே சதித்திட்டம் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்குள் தற்பொழுது பலமிக்க இரண்டு சதித்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு சதித்திட்டம் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி அரசாங்கத்தை...
இனப்பிரச்சினைக்கு முதற்காரணம் மொழி : அப்பாத்துரை விநாயகமூர்த்தி!!
மொழி காரணமாகவே இனப்பிரச்சினை ஏற்ட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
1956ம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கவில்லை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரே...
ஐங்கரநேசன் தேசியக் கொடி அரியநேத்திரன் தேசிய கீதம் : சர்ச்சைக்கு மேல் சர்ச்சை!!
இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு...
வவுனியாவில் கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வருக்கு இருபது வருடகால சிறைத்தண்டனை!!
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் இருபதுவருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது .
கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வவுனியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற...
யாழ்.வைத்தியசாலையில் அனைத்து துறையினரும் பணிப் புறக்கணிப்பு!!(படங்கள்)
யாழ். போதனா வைத்தியசாலையில் நிரந்தர நியமனம் கோரி போராட்டம் நடத்தி வரும் தொண்டர்களுக்கு ஆதரவாக வைத்தியசாலை அனைத்து துறையினரும் இன்று ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஆறாவது நாளாக தொடரும் யாழ்.வைத்தியசாலைத் தொண்டர்களின்...
காவியுடை அணிந்தவர்களுக்கு புத்தியில்லை : பிரதமர் சீற்றம்!!
பௌத்த பிக்குகள் மத்தியில் காவி உடை அணிந்தவர்களும் இருப்பதாகவும் காவி அணிந்திருந்தாலும் அவர்களுக்கு புத்தியில்லை எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்படியானவர்கள் கூறும் விடயங்கள் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. இப்படியானவர்கள்...
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் வடமாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட...
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் முழு விபரம்!!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு 4 முஸ்லிம் மகளீர்...
















