வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் சந்திரசிறி!!

தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார். தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு...

நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் மழை!!

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் எனவும் அது 100 மில்லி மீற்றர் வரை இருக்கலாம்...

தமிழர்களில் பாதி தான் சிங்களவர், இன முரண்பாடு வேண்டாம் : வீ.ஆனந்தசங்கரி!!

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, முதலில் சிங்கள - தமிழ் உறவு முறை தொடர்பில் இரு இனங்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ....

இலங்கையில் 1500 ஆபாச இணைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன!!

இலங்கையில் சுமார் ஆயிரத்து 500 ஆபாச இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். அண்மையில் சில தினங்களுக்கு முன்னதாக இப்படியான நான்கு இணையத்தளங்கள் தடை...

வட மாகாண சபைக்கு சிவில் அதிகாரியை ஆளுநராக நியமிக்க கோருவது தவறல்ல : வாசுதேவ நாணயக்கார!!

வடக்கு மாகாண ஆளுநராக இராணுவ அதிகாரி அல்லாத சிவில் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என கோரப்படுகிறது எனவும் சிங்களவரை நியமிக்க வேண்டாம் எவரும் கூறவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று...

யாழ் போதனா வைத்தியசாலையில் தொடரும் பணி பகிஷ்கரிப்பு!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக பணியாற்றும் சேன்ஜேன் அம்புலன்ஸ் மற்றும் சென்சிலுவைச் சங்க பணியாளர்கள் நேற்று சனிக்கிழமையும் இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் யாழ்.போதனா வைத்திய சாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவினைத்...

ஈழ கனவை நிறைவேற்றும் முயற்சியில் அகாஷி செயற்படுகிறார் : குணதாச அமரசேகர குற்றச்சாட்டு!!

ஆயுதத்தினால் பெற முடியாது போன தமிழீழ கனவை நிறைவேற்றும் நோக்கத்துடன், யசூகி அகாஷி போன்றவர்கள் செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்...

நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று நல்லடக்கம்!!

தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறுகிறது. நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள அவரது...

கொழும்பு – வவுனியா ரயில் மோதுண்டு 22 வயது இளைஞன் பலி!!

மஹவ - விஜயபா தேசிய பாடசாலைக்கு அருகில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலியானவர் தலதாகம பகுதியைச் சேர்ந்த...

தேசிய கீதத்தை திருத்தவும் முடியாது, புலிகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் முடியாது : கோத்தபாய ராஜபக்ச!!

தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால்...

பல்கலைக்கழக மாணவர்களைப் பட்டினிபோட்ட அரசாங்கம் : இலங்கை ஆசிரியர் சங்கம்!!

தலைமைத்துவ பயிற்சிகளுக்கு சென்றுள்ள பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு உரிய முறையில் உணவு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு முகாமில் இரவு உணவாக பனிஸ் வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் சோறும் பருப்பு...

வடக்கு சுகாதார வசதிகள் குறித்து திருப்தி அடைய முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

வடக்கின் சுகாதார வசதிகள் தொடர்பில் திருப்தி அடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் பாரியளவில் குறைபாடுகள்...

அரச அதிகாரி ஒருவரின் கேள்வியால் பதறிப் போன ஆளுநர் சந்திரசிறி!!

வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழா அல்லது அதிகாரமிக்க ஆளுநரின் கீழா அரச அதிகாரிகள் பணியாற்றுவதென்று ஆளுநர் சந்திரசிறியிடம் அரச அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பெரும்...

காணாமல் போனோரது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரை!!

இலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளினால் காணாமல்போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும் : பியசேன எம்.பி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய...

பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!!(படங்கள், வீடியோ)

மெக்ஸிக்கோவின் சக்தி வளத்துறையை தனியார் மயப்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆடைகளை களைத்து உள்ளாடையுடன் நின்றவாறு உரையாற்றி அனைவரையும் அதிர்ச்சியில்...