இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – தென் ஆப்பிரிக்கா..!
இலங்கையில் நீண்ட காலமாக இருந்துவரும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு விரைவாக எட்டப்பட வேண்டும் என தென் ஆப்ரிக்கா கோரியுள்ளது.
போருக்கு பின்னரான காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தணிய வைக்கவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்...
சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே!!
சனல் 4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலும் மெக்ரே...
பிரித்தானியாவில் சிங்களவரின் “யாழ் கபே” மீது தாக்குதல் : தமிழ் இளைஞர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!!
பிரித்தானியாவின் போல்சில் வீதியில் அமைந்துள்ள சிங்களவர் ஒருவரின் உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. “யாழ் கபே” என்ற பெயரில் இந்த உணவகம் நடத்தப்பட்டு வந்தது.
ஸ்ரீசாந்த பெர்ணான்டோ என்ற இலங்கையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் ஒரு...
கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய மற்றும்...
கொழும்பு நீச்சல் தடாகத்தில் மூழ்கி மட்டக்களப்பு மாணவன் பலி!!
கொழும்பு சென்தோமஸ் கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சென்தோமஸ் கல்லூரிக்கும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருந்த க்ரோதர் சலன்ஞ் வெற்றிக்...
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்றுடன் நிறைவு!!
இலங்கையில் இடம்பெற்று வரும் 23 வது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று பிற்பகல் நிறைவடைகிறது.
பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்று...
கண்டி வாகன விபத்தில் 6 பேர் பலி : 15 பேர் காயம்!!
கண்டி - தலாதுஓயா, ஹாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விபத்தில்...
இலங்கைக்கு மார்ச் வரை காலக்கெடு: சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது – கமரூன்..!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி...
வவுனியா பஸ் மீது மீண்டும் கல்வீச்சு..!
சிலாபம் - ஆரச்சிக்கட்டுவ மற்றும் ராஜகந்தலுவ பிரதேசத்தில் இரு பஸ்கள் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் வண்டியில் சென்ற இரு ஆண்கள் இந்த தாக்குதலை இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கெண்டுள்ளனர்.
தாக்குதலுக்கு...
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று..!
பொதுநலவாய அரச தலைவர்கள் பங்குகொள்ளும் 23ஆவது உச்சிமாநாடடின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.
இன்று முற்பகல் பத்தரமுல்லையில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அரம்பமாகவுள்ளன.
இதேவேளை இன்று மாலை பொதுநலவாய அரச தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்றும்...
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே மாற்றங்களை ஏற்படுத்த முடியும் – குர்ஷித்..!
இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாமை, முழுமையான-சுதந்திரமான விசாரணையை பிரிட்டன் பிரதமர் கோரியுள்ளமை,...
இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த மற்றும் ஒரு உடன்படிக்கை!- ஆஸி. பிரதமர் டோனி அபோட்..!
இலங்கையின் படகு அகதிகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் புதிய உடன்படிக்கைக்கு செல்லவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இந்த தகவலை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் இருந்து புறப்படும் அகதிகளின் படகுகளை...
பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கை மாநாடு நடத்தப்படுகிறது: பொதுநலவாய செயலகம்..!
பல்வேறுப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இலங்கையில் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பொதுநலவாய நாடுகளின் செயலகம் தெரிவித்துள்ளது.
செயலகத்தின் பேச்சாளர் ரிச்சட் உகு இந்த கருத்தை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த தீர்மானத்துக்கு முன்னர் பல்வேறு...
யாழ். பொது நூலக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: வீதி மறிப்பு..!
யாழ்ப்பாணம் பொது நூலக வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இன்று மாலை யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு அவர் தமிழித் தேசியக் கூட்டமைப்பின்...
நாட்டு மக்களே பெறுமதிமிக்க சொத்து பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி உரை..!
நாட்டின் பொது மக்கள் தான் எமது பெறுமதிமிக்க சொத்து என்பதை மறந்து விட முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாமரை தடாக அரங்கில் இன்று அரம்பமான 23வது பொதுநலவாய அமைப்பு தலைவர்கள்...
இலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை கூறப்போவது உறுதி – டேவிட் கமரூன்..!
இலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை கூறப்போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த செவ்வியில் அவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்
பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ள அவர்ää2009 ஆம் ஆண்டு...





