இராணுவ வீரர்கள் கொலை வழக்கில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்!!
வில்பத்து சரணாலயத்திற்குள் வைத்து இராணுவ வீரர்கள் சிலரை கொலை செய்த குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமா...
கிளிநொச்சி – உதயபுரத்தில் 19 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 19 கிலோ 400 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே...
பிரித்தானியாவில் இலங்கையர் கொலையுடன் தொடர்புடைய இருவர் கைது!!
பிரித்தானியாவில் இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீட்சா விநியோகம் செய்த தவிச பீரிஸ் என்பவரே கடந்த வாரம் கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின்...
ரயிலில் மோதி 16 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!
அங்குலானை சமகி மாவத்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் மருதானையில் இருந்து பாணதுறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மொரட்டுவ பகுதி...
அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம்!!
தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
7% பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகக்குறைந்த 9 ரூபா கட்டணத்தை தவிர ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒரு ரூபா தொடக்கம் 46...
இன்று அமைச்சரவைக் கூட்டம் : விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார்!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு அனைத்து மாகாண முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஒவ்வொரு மாத இறுதி அமைச்சரவைக் கூட்டத்திலும் மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்ட போதும் அண்மைய...
ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் : ரயில் சேவை ஸ்தம்பிதம்!!
ரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கும் ரயில்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டரை வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை!!
கண்டியில் தனது இரண்டரை வயது மகளுடன் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி - பன்வில் நகரில் தபால் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கிணறு ஒன்றில் இருந்து தந்தை மற்றும் இரண்டரை வயதான...
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறைத் தண்டனை!!
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மகள்களையும் அடிக்கடி பாலியல் ரீதியான வன்புணர்ந்த தந்தைக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற...
தந்தையை கழுத்தறுத்துக் கொன்ற மகன் தப்பியோட்டம்!!
வீட்டிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
மாவரல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாக்கதுவ பிரதேசத்தில் நேற்று மாலை இந்ந சம்பவம் குறித்து பதிவாகியுள்ளது. வீட்டில்...
டுபாயில் இருந்து போதைப் பொருள் கடத்திய இலங்கையர் கைது!!
டுபாயில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 09 மல்லிகாராம...
முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மூலம் தொழிற் பயிற்சிகளை முடித்துக் கொண்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று அமைச்சர் டளஸ் அழகப் பெருமவின் தலைமையில் கட்டுநாயக்காவில் நடைபெற்றது.
முன்னாள்...
அனந்தி சசிதரனும் வியாழக்கிழமை அமெரிக்கா பயணம்!!
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர்...
35 நாடுகள் பொதுநலவாய மாநாட்டுக்கான வருகையை உறுதிப்படுத்தியுள்ளன!!
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அரச தலைவர்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும்...
வேலை தேடிச் சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய காவலாளி கைது!!
வேலைவாய்பொன்றை தேடிச் சென்ற 28 வயதான பெண்ணை ஏமாற்றி வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயதான தோட்ட காவலாளி ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆராய்ச்சிக்கட்டு பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் தனது...
புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கனடியத் தமிழருக்கு 2வருட சிறைத்தண்டனை!!
அமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வோட்டர்லூ சுரேஸ் என்று அழைக்கப்படும்...






