கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் கொள்ளை!!

கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நான்கு பயணிகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் இணையதில் வெளியானது!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.

இலங்கை இன்று தந்திச் சேவைக்கு விடைகொடுக்கிறது!!

இலங்கை தபால் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தந்திச் சேவை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார். இதன்படி சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த தந்திச் சேவைக்கு இலங்கை இன்று...

கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை அடுத்த 5 வருடங்களுக்கு பகிரவுள்ளோர் விபரம்!!

மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந் நிலையில் ஜந்து மாவடங்களிலும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலரும் போனஸ் ஆசனத்தில் ஒன்றை தமக்கு...

போலி ஆவணங்களுடன் சென்னையில் 4 இலங்கையர்கள் கைது..!

போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33),...

வடமாகாண சபை முதலாவது அமர்வு ஒக்.15ல் நடைபெறும்!- கைதடியில் வடமாகாண சபைக்கு கட்டிடம்..!

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 15 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபைக்காக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண...

வவுனியா கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் பாலத்தில் மோதுண்டு பலி!!

கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் ஒருவர் அநுராதபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஒயா பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்...

அமெரிக்காவில் குடியேறுவதற்கான அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) வீசா நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்..!

பச்சை அட்டை அதிஷ்ட குழுக்கல் (Green Card Lottery) என்று அழைக்கப்படும் 2015 அதிஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம், ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க இராச்சிய தூதுவராலயம் அறிவித்துள்ளது. பச்சை...

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு..!

2013ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஒவ்வொரு ஆண்டும் புலமைப்பரிசில்...

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் நடாத்தும் சர்வதேச முதியோர் தினவிழா..!

வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினவிழா எதிர்வரும் 03-10-2013 அன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் பிற்பகல் 3மணியளவில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு கூமாங்குளம் கிராம அலுவலர் திருமதி .துசிதா...

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டலாபிசேக சிறப்பு நிகழ்வாக தமிழ் மாமன்றத்தினரின் பட்டிமன்றம்..!

அண்மையில் சிறப்பாக கும்பாபிசேகம் நிறைவேறிய பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் தற்போது நடைபெறும் மண்டலாபிசேக கால சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கடந்த 28/09/2013 சனிக்கிழமை தமிழ் மாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டி மன்றம் ஒன்று...

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

கிளிநொச்சி, பாரதிபுரம் பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதிபுரத்தைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து...

ஏனைய மாகாண சபைத் தேர்தல்களிலும் நாம் போட்டியிட உள்ளோம் : எம்.ஏ.சுமந்திரன்!!

தென் பகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தெற்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள்...

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப் பெண்ணொருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. நாவுக்கரசர் வீதி மாவடிவேம்பு சித்தாண்டியைச் சேர்ந்த ஜீவரெட்ணம் நிர்மலா(25) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு...

இலங்கையில் பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை!!

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த குற்றச் செயல்களுக்கு பொதுமக்கள் முன் பிரம்படி தண்டனை வழங்குவது தொடர்பான யோசனையை முன்வைக்க எண்ணியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார...

கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்கள் விபரம் வெளியானது!!

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில் முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை...