வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் குத்திக்கொலை (படங்கள்)..!!

மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.  2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக்...

தலைவா படம் வெளியாகாத விரக்தியில் 20 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

விஜய்யின் தலைவா படம் வெளியாகாததால் அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், காசிநஞ்சயகவுண்டன் புதூரை சேர்ந்த ஆனந்தன் மகன் விக்ரம் என்ற விஷ்ணுகுமார் (20). இவர் நடிகர் விஜய்யின்...

கின்னஸ் சாதனைக்காக 100 கிலோவில் ஒரே இட்லி!!

தமிழகத்தின் தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன் (42). சமையல்காரர். இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும்...

இரயிலில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!!

ஜேர்மனில் ஒடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று பிரசவவலி...

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவுபடுத்திய மலையாளப் பெண்!!

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று கூறிய மலையாளப் பெண்ணுக்கு தமிழ் சார்ந்த அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதா தேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில்...

இலங்கையில் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு மரண தண்டனை!!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 75 பேருக்கு பல்வேறு நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1080 பேர் எனத்...

கறுப்புத் தேயிலை உற்பத்தியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்..!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில், உலக அளவில், கறுப்பு தேயிலை உற்பத்தி, 88 கோடி கிலோவாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (80 கோடி...

சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் அகதிகள் நடமாட தடை

சுவிட்சர்லாந்திலுள்ள நகர் ஒன்றில் கிறிஸ்தவ ஆலயங்கள், சந்தை, நீச்சல் குளம் உள்ளிட்ட பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏராளமான...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடபகுதி முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பணியகத்தின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக்...

நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் எரிகல் பொழிவு!!

நாளை 10ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி வரையான 3 நாட்களுக்கு எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ளது. நாளைய தினம் மணித்தியாலத்திற்கு 15 எரிகற்களை காண முடியும்...

இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள்!!

இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறையை வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்படுகிறது. சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் 30 ஆண்டுகள் பழமையானவை என...

5 மகள்களை கொடூரமாக கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை!!

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் தனது 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன்லால் பரிலா....

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 49 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது..!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். நாகை-வேளாங்கண்ணியில் இருந்து இலங்கை அகதிகள் 49 பேர் படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர். இந்நிலையில் அவர்களை...

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐவர் கைது..!

ஹுங்கம - கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் பயணிக்கவிருந்த படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட...

புதையல் தேடிய ஆசிரியர், தொல்பொருள் அதிகாரிகள் உள்ளிட்ட எழுவர் கைது..!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் அகழ முற்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை...

வவுனியாவில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை..!!

வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன. வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த...