இளைஞர்களிடையே எச்.ஐ.வி தாக்கம் அதிகரிப்பு!!

இவ் வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் 25 தொடக்கம் 45 வயது வரையானவர்கள் என பாலியல் நோய்கள்...

தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றதா?

மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று 30ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடாத்தியது. குறிப்பிட்ட மாநாட்டின் போது ஜுன் மாதத்திலிருந்து...

போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கையர் கைது!!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டம், அம்மாப்பாளையத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா என்கின்ற நவரத்தினராஜா (வயது 35). திருவண்ணாமலை அருகே...

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

வவுனியாவில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!

வவுனியா பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க உள்ளிட்ட இருவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...

மல்லாவியில் நடந்த கோர விபத்தில் 40 பேர் படுகாயம்!!(படங்கள்)

முல்லைத்தீவு மல்லாவி ஒட்டறுத்த குளப்பகுதியில் நேற்று(30.09.2015) இரவு இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து மல்லாவி நோக்கி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பேரூந்தும்,...

வவுனியாவில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின் விடுதலை!!(படங்கள்)

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் 20 பேர் புனர்வாழ்வின் பின் இன்று புதன்கிழமை சமூகத்துடன் இணைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும்...

வவுனியா பிரதேச செயலகத்தினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பேரணி!!(படங்கள்)

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி இன்று (30.09.2015) காலை பிரதேச செயலகத்திலிருந்து ஆம்பமாகி வவுனியா நகர்ப்புற வீதியூடாக சென்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது. சிறுவர்ளுக்கு...

வவுனியா செட்டிகுளத்தில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பேரணி!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் நடக்கும் வன்முறைகளை தடுப்போம், '' பிள்ளைகளை உயிர் போல காப்போம் " என்ற தொனிப்பொருளில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஆர்பாட்டம்...

வவுனியாவில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக மாபெரும் பேரணி!!(படங்கள், காணொளி)

நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு தண்டனையை விரிவுபடுத்தக் கோரியும் இன்று(30.09) காலை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்ககு முன்பாக மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று...

வவுனியாவில் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்!!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயா செதெவ்மியின் படுகொலையைக் கண்டித்து நாளை (30.09.2015) வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெண்கள்...

வவுனியாவில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடியவர்கள் இவர்கள்தான் : CCTV காணொளி!(படங்கள்)

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல மோட்டர் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் நேற்று இரவு துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு வியாபார நடவடிக்கையில் முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு...

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு பலலட்சம் ரூபாய் கொள்ளை!!(படங்கள்)

வவுனியாவில் நேற்று இரவு வர்த்தக நிலையம் கொள்ளையிடப்பட்டுள்ளது. வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்திலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் கிருபாகரன்...

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...

வவுனியாவில் பின்தங்கிய நிலையில் இருந்தும் மாகாணத்தில் சாதித்த சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்!!

வவுனியாவில் பின்தங்கிய பாடசாலையான வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலம் 2015 ஆம் ஆண்டுக்கான கணித நாடகப் போட்டி சிரேஸ்ட பிரிவில் வடமாகாணத்தில் சாதனை படைந்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2015 ஆம் ஆண்டுக்கான கணித நாடகப்...

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவர் விளக்கமறியலில்!!

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ்....