வவுனியாவிற்கு விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!(படங்கள்)
வவுனியாவிற்கான விஜயம் ஒன்றினை இன்று (24.09.2015) காலை மேற்கொண்ட மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பயணிகள் பஸ் தரிப்பிடத்தினை பார்வையிட்டதுடன் அதன் குறை நிறைகளையும் கேட்டறிந்து...
வவுனியாவில் மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிய வடமாகாணசபை உறுப்பினர்கள்!!(படங்கள்)
வடமாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்டநிதியின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்தன, ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, இ.இந்திரராசா ஆகியோர் பொதுமக்களுக்கு கூரைத்தகடுகளை வழங்கிவைத்தனர்.
இன் நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலுகத்தில்...
கொள்ளுப்பிட்டியில் ஹோட்டல் அறையில் இருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு!!
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்த 27 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
குடும்பம் நடத்த மறுத்த சிறுமி மீதி துப்பாக்கிச் சூடு!!
சட்டத்துக்கு முரணான வகையில் 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞன் குறித்த சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21...
மலேசிய பிரதமரை அமெரிக்கா விசாரணை செய்கின்றது!!
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீதான சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க நீதித்துறையின் சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்துகிறது.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது உள்நாட்டில் பெருமளவு ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்...
சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது...
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி சிங்கள ஆசிரியர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது!!(படங்கள்)
வவுனியாவில் சிங்கள மொழி மூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் நேற்று (22.09) ஈடுபட்டனர். இரண்டாவது நாளான இன்றும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.
வவுனியா தெற்கு மற்றும் வெலிஓயா கல்வி...
வவுனியாவில் குடும்பஸ்தரைத் தாக்கியவர் கைது!!
வவுனியா நேரியகுளம் பரணதொடுவாய் பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவி அருகில் இருக்கும் வீட்டுக்கு கைமாற்றாக சமையலுக்காக அரிசி கொடுத்திருந்த நிலையில் அவரின் கணவன் மது போதையில் வந்து அரிசியைப் பெற்றுக் கொண்ட வீட்டு...
வவுனியா பெரியார்குளத்தில் வீதி அமைப்பதை தடுத்து நிறுத்திய நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம்- பெரியார்குளம் பகுதியில் குளத்தை அண்மித்த பகுதியில் வீதி அமைப்பதை நீர்ப்பாசணத் திணைக்கள அதிகாரிகள் இன்று (22.09.2015) தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பதற்றம் நிலவியது.
வீதி அமைக்கப்படும் பகுதி நீர்ப்பாசணத்...
9 வயதுச் சிறுமிக்கு ஆபாசப் படம் காண்மித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!!
ஒன்பது வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படக் காட்சிகளைக் காண்பித்த இளைஞனை கண்டி நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கண்டி அங்கும்புர...
பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு!!
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை...
5 பெண்களை துஸ்பிரயோகம் செய்த முதியவர் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோகம்!!
ஞாயிறு சமய வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த 63 வயதுடைய நபர் ஒருவர் பெலவத்த பகுதியில் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
இலங்கையில் 1115 மரண தண்டனைக் கைதிகள்!!
இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும்...
ரயிலில் ஏற முற்பட்ட 25 வயது யுவதி உயுரிழப்பு!!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்கு ஏற முற்பட்ட வேளை தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதில் இளவயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளையே இந்த...
உலகம் முழுவதும் தடைபட்ட ஸ்கைப் சேவையால் சிரமங்களை எதிர்நோக்கிய பல கோடி வாடிக்கையாளர்கள்!!
இணையத்தளம் ஊடாக தொலைபேசி வசதிகளை வழங்கி வரும் ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஸ்கைப் சேவை உலக முழுவதும் தடைப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள பல கோடி பேர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஸ்கைப்...
தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!!(படங்கள்)
2015ம் ஆண்டுக்கான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் ஜெ.சுகீசன் 85கிலோ எடைப்பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
மற்றும் 105 கிலோ எடைப்பிரிவில் 19 வயது மாணவன்...
















