இறந்த கணவனின் சடலம் அருகே நின்று புகைப்படம் எடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு நடவடிக்கை!!
போதைப்பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலின் அருகே தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
போதைப்பழக்கம் உயிரை பறிக்கும்....
வவுனியாவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துரையாடல்!!
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று சுத்திகரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான இந்திரராஜா, தியாகாராஜா...
வவுனியா பொது வைத்தியசாலை சுத்திகரிப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!!(படங்கள், காணொளி)
வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுத்திகரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் இன்று(16.09.2015) காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்தகாலப்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!
வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் மன்னார் வீதி மாங்குளம் பகுதியில் இன்று 16.09.2015 காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்து நேரியகுளம் மாவட்ட...
போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல் : ஆவணம் இணைப்பு!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை போர்க்குற்ற...
மடித்து வைக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசி விரைவில் அறிமுகம்!!(காணொளி)
சம்சுங் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான கைத்தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் கைத்தொலைபேசி மடிக்கக்கூடிய வசதியுடன் கூடியது. இதன்மூலம் இதுவரை வெளிவந்த கைத்தொலைபேசிகளை காட்டிலும் அளவில் பெரியதாக...
சில பகுதிகளில் இன்று கடும் மழை!!
நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை...
விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்!!
பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில்...
வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் மூளை செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில்!!
அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மூளை செயலிழந்த நிலையில் வெஷ்மிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு புகலிடம் கோரிய நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற வவுனியாவைச் சேர்ந்த 34 வயதான ரிஷ்வி என்பவரே...
வித்தியாவின் கண் பகுதியில் பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!!
படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று...
வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் தியாகராசாவினால் சுயதொழில் முயற்சிக்கு உதவி!!(படங்கள்)
வவுனியா தோணிக்கல் மற்றும் பறநாட்டகல் மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் ஒமந்தை வேப்பங்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து...
வவுனியாவைச் சேர்ந்த இளைஞனுக்கு அவசர உதவி கோரல்!!(படங்கள் இணைப்பு)
வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த சிவராசா பிரகாஷ் (NIC No - 931584138V , வயது 22) என்பவர் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக கொழும்பு பொரளை தேசிய...
அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு!!
அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறன. அவரது அரசின் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது.
இந்தநிலையில்,...
தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி : திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள்...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை)இன்று 14.09.2015 திங்கட்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பாடசாலையின் 82 வது நிறைவை அதிபர் ஆசிரியர்கள்...
மெக்காவில் பள்ளிவாசல் மீது கிரேன் வீழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு!!(படங்கள்)
முஸ்லிம்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது இராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் துடிதுடித்து பலியாகினர். 230 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த...
















