வவுனியாவில் கடமையிலிருந்த பொலிஸாரை காணவில்லை!!

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணமல் போயுள்ளார். காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. இப் பொலிஸாரின்...

வவுனியாவில் காதல் விவகாரத்தால் பொலிஸ் உத்தியோகத்தரும் காதலியும் தற்கொலைக்கு முயற்சி!!

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் காதல் விவகாரத்தில் தலையிட்டு கண்டித்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரும் அவரது காதலியும் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...

வவுனியா நெளுக்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் தட்சநாதன்குளம் இந்து மயானத்தை புனரமைத்துத்தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் தெரிவிக்கையில்.. வவுனியா நகரசபையின் கீழ் வரும் தட்சணாங்குளம் இந்து மயானம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு...

தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் சந்திப்பில் நடந்தது என்ன?

ஊடக அறிக்கை தமிழ்த் தேசியக் கூடமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பி .ஆர்.எல்.எப்) ஆகியவற்றின் உயர்...

வவுனியாவில் பெண்களுடன் சேஷ்டைவிட்ட காவாலிகளை தப்பவிட்ட பொலிசாருடன் முரண்பட்ட மக்கள்!!(படங்கள், காணொளி)

வவுனியா குருமண்காடு பகுதியில் நேற்று (30.08.2015) இரவு 8 மணியளவில் பெண்களுடன் கீழத்தரமாக நடந்துகொள்ள முயற்சிசெய்த சில காவாளிகளை மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன் நிலையில் பொலிசார் அவர்களை தப்பவிட்டதால் அப்பகுதியில் ஒன்றுதிரண்ட...

வவுனியா சிதம்பரபுரம் யாத்திரிகர் மலை ஈழத்து பழனி முருகன் ஆலய தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் (படங்கள் காணொளி)

வவுனியா சிதம்பரபுரம் யாத்திரிகர்  மலையில் அமைந்துள்ள ஈழத்து பழனி என அடியார்களால் அழைக்கப்படும் திருப்பழனி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ அலங்கார பெருவிழா 14.08.2015 அன்று கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி பதினாறாம் நாளான இன்று29.08.2015...

வவுனியா வெளிக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா (படங்கள் காணொளி )

வவுனியா வெளிக்குளம் பகுதியில் அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ சித்தி வினாயகபெருமானது  வருடாந்த மகோற்சவ பெருவிழாவில்  நேற்றைய தினம் 28.08.2015  வெள்ளிகிழமை காலை 9.00 மணியளவில்  புதிதாகபலலட்சம் ரூபா செலவில்   அமைக்கபட்ட 29...

வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு தமிழ் குறும்பட இயக்குனர் பலி!!

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் நேற்று புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புகையிரதத்தில்...

வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் முழுமையாக நீக்கம்!!(படங்கள்)

வவுனியா ஓமந்தை ஏ9 வீதிச் சோதனை நடவடிக்கைகள் இன்று 29.08.2015 முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள்...

வவுனியாவில் குளப்பகுதியில் குடியிருப்பவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் மனு கையளிப்பு!!

வவுனியா வைரவப்புளியங்குளத்தை அண்மித்து குடியிருப்பவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சாள்ஸ் நிர்மலனாதனை இன்று காலை (29.08.2015) சந்தித்து ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மனு ஒன்றினை கையளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம்...

திருமண வீட்டிற்கு சென்ற பஸ் விபத்­து :10 பேர் காயம்!!(படங்கள்)

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 29.08.2015 அன்று சனிக்கிழமை...

வவுனியாவில் சிறு நீர் முகாமைத்துவ பொருட்கள் அன்பளிப்பு!!(படங்கள்)

வவுனியாவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் வட மாகாணத்திற்கான முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு நேற்று (28.08.2015) வெள்ளிக்கிழமை சிறு நீர் முகாமைத்துவப் பொருட்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி...

வவுனியா பாவற்குளம் விவசாயிகள் குளத்தண்ணீரை திறந்துவிடக்கோரி அரச அதிபரிடம் மகஜர்!!

வவுனியா பாவற்குளம் 8ஆம் யுனிட் உளுக்குளம் பகுதி விவசாயிகள் தமது வயலுக்கு குளத்தண்ணீரை திறந்து விடுமாறு கோரி நேற்று (28.08) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக...

வெளிநாடுகளில் துன்பப்பட்ட 56 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில்...

வவுனியாவில் காலாவதியான உணவுகளை விற்பனை செய்தவருக்கு 10ஆயிரம் ரூபா அபராதம்!!

வவுனியா ஓமந்தைப் பகுதியில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்தவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கைப்பற்றப்பட்ட உணவுப்பண்டங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும்...

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று!!(படங்கள்)

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப...