வவுனியாவில் ஐ.தே கட்சி வேட்பாளர் ரோகன கமகே பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல்!!(படங்கள், காணொளி)

இன்று காலை 10.00 மணியளவில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரோகன கமகே அவர்களின் தேர்தல் பிரச்சார வாகனத்தின் மீது மாமடு கச்சகொடி பிரதேசத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுத்...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்!!(படங்கள், காணொளி)

வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று (10.08) மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அங்கு உரையாற்றுகையில்.. நாட்டின் இனப்பிரச்சினை...

வவுனியாவில் கபே அமைப்பின் செயலமர்வு!!(படங்கள்)

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தேர்தல் காண்கானிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (11.08.2015) காலை 10.00 மணியளவில் வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தலைமையில்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

இன்று (11.08.2015) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் தங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன...

லண்டன் ஈலிங் கனகதுர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !(படங்கள் வீடியோ!)

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது . நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து...

வவுனியாவில் காணி உரிமையாளர் இறந்துவிட்டதாகக் கூறி காணியை அபகரிக்க முயற்சி!!(காணொளி)

வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டுச் சந்தியிலிருக்கும் வீட்டின் உரிமையாளர் இறந்துவிட்டதாக கூறி போலி ஆவணங்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று (10.08.2015) வவுனியா பிரதேச செயலகத்திற்கு காணி உரிமையாளர் உயிருடன்...

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுதலில் தீவிரமாக ஈடுபடும் பொலிசார்!!(படங்கள்)

வவுனியாவில் தற்பொழுது தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸாரினால் அகற்றப்பட்டுவருகின்றன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கான விடயங்களை மேற்கொள்ளலாகாது எனத் தேர்தல் ஆணையாளரினால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தேர்தல் சுவரொட்டிகள்...

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் : சிவில் அமைப்புக்கள் தீர்மானம்!!(படங்கள்)

வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவது என...

வவுனியாவில் சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா மீள்குடியேற்ற கிராமமான ஈஸ்வரிபுரத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமானவழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்று நேற்று (08.08.2015) மாலை 4.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வானது சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்...

வவுனியாவைக் கலங்கவைத்த மாணவியின் மரணம் : சர்ச்சைகளுக்கு மத்தியில் பூதவுடல் நல்லடக்கம்!!(காணொளி, படங்கள்)

வவுனியாவில் உயர்தரப் பரீட்சைக்கானஅனுமதி அட்டையை பாடசாலை அதிபர் தரமறுத்தமையால் தற்கொலை செய்துகொண்ட வவுனியா வேப்பங்குளத்தைச் சேர்ந்த திவ்யாவின் சடலத்தை அவர் கல்விகற்ற பாடசாலையான பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் வைத்து இன்று (09.08.2015) அஞ்சலி...

வவுனியாவில் மாணவியின் இறுதி ஊர்வலத்தில் பொலிசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் முறுகலால் பதற்றம்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று வருகின்றன. சமயக் கிரிகைகளின் பின்னர் மாணவியின் உடலை...

இசை நிகழ்வின்போது ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் இணைந்து பதுளை-அட்டாம்பிட்டிய பகுதியில் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வின்போது, ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும் : பத்மினி சிதம்பரநாதன் வலியுறுத்தல்!!

போரால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் அரங்கு நேற்று கோப்பாயில் நடைபெற்றது . பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் முத்துச் சிற்பி அரங்க கூடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் பத்மினி...

வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!!

வவுனியா ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வசித்துவந்த செல்வகுமார் செல்வரூபன் என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனை கடந்த 06.07.2015 முதல் காணவில்லை என தாயின் சகோதார் 09.07.2015 அன்று ஓமந்தை காவல் நிலையத்தில்...

வவுனியாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் இறுதிக் கிரிகைகள் நாளை!!(காணொளி இணைப்பு)

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று முன்தினம் (06.08.2015) கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விபுலானந்தா கல்லூரி மாணவி குணசேகரம் திவ்யாவின் இறுதிக் கிரிகைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளன. கல்விப் பொதுத் தராதர...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய அம்பாள் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 07-08-2015 வெள்ளிகிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை கொடி ஏற்ற கிரியைகள்  காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ நரேந்திர...